கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் வாழைத்தாரை தூக்கிச் சென்ற பொதுமக்கள் கோவை: கோவையில் முதலமைச்சர் பங்கேற்ற நலத் திட்ட நிகழ்ச்சி முடிந்த கையோடு அங்கிருந்த பொதுமக்கள் தோரணத்திற்காக கட்டப்பட்டிருந்த வாழைத்தார் மற்றும் இளநீர் ஆகியவற்றை தூக்கி சென்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 4 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ...
கோவை வந்துள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு கோவை மாவட்ட அதிமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் இல்ல விழாவில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள கோவை வந்துள்ளார். இதற்காக, கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலைய நுழைவாயில் முதல் மெயின் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது . இப்பயிற்சியில் மாணவர்களிடம் பெற்றோர்கள் எவ்வாறு புரிதலுடன் நடந்து கொள்ள வேண்டும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எவ்வாறு பங்கெடுக்க வேண்டும், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை ...
பெரியார் அண்ணா கலைஞர் சங்கமித்த கோவைக்கு முதல்வர் வந்துள்ளார்- அமைச்சர் செந்தில் பாலாஜி உரை. கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வர் ...
முதல்வர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு நடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் பயனாளிகளுக்கு நலத் ...
தமிழகத்திற்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அனுமதிக்க மாட்டேன்- முதல்வர் உரை கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முடிக்கப்பட்ட பணிகளை துவக்கி வைத்தார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து 15 ...
பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அசோக்குமார், 100 கிடா வெட்டி 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்து நடத்திய மொய் விருந்து விழாவில் ரூ10 கோடி மொய் வசூலாகியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மொய் விருந்து வரலாற்றிலேயே இதுவே அதிகபட்சம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார். ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு நகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்க்குள் நேற்று முன்தினம் இரவு ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்து உலாவிச் சென்றுள்ள காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்தகாட்சியை பார்த்த இரவு நேரப் பணியில் இருந்த செவிலியர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டுயானைகள் கூட்டமாகும் தனித்தனியாகவும் பகல் நேரங்களில் ஆங்காங்கே சுற்றித்திரிந்து இரவு நேரங்களில் மக்கள் குடியிப்புப்பகுதிகளில் நுழைந்து சேதங்களை தற்போது ஏற்படுத்தி வருகின்றன இந்நிலையில் நேற்றையதினம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் மூன்று காட்டுயானைகள் பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டம் பகுதியிலிருந்து சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ...