தமிழகத்தில் 2004ல் சுனாமி பேரலை வந்தது. இதில் நாகப்பட்டினம் மாவட்டம் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது. இதில் சுமார் 7000 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர்கள் பலர் தமது குழந்தைகளை இழந்தனர். 99 குழந்தைகளும் பெற்றோரை இழந்தன. இந்த குழந்தைகளை பலர் தத்தெடுத்து கொண்டனர். அப்படி சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த 9 மாத மற்றும் ...
கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து செய்து மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவிட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுதித்தியுள்ளது. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார ...
கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும், அரியவகை செடிகளும் அதிகளவில் உள்ளது. வனத்தில் வசிக்கக் கூடிய விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் வனத்தையொட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளது. இதனால் எப்போது யானை ...