இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து விதிக்கப்படும் ஊரடங்கால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் தினசரி பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா ...
திருவண்ணாமலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளதால் அதிர்ச்சி. திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதன்படி, 12-ஆம் வகுப்பிற்கான நாளை கணித பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது. அதுபோல, 10-ஆம் ...
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்க வேண்டும் என மாணவிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இது குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி ...
நம்முடைய எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. 3 வயது முதலே பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள். பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்க தைரியமில்லாத அந்த வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுக்கிறார்கள். பிறருடன் பழக விடுகிறார்கள். சிறு வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, எட்டாம் ...