மது வணிகம் மூலமான கலால் வரி வருவாய் இரு மடங்காக உயர்ந்திருப்பது வேதனையளிப்பதாகவும், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பா.ம.க.தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “2022-23 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து ...
இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக அசூர வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம். இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த ...
கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் இருந்து ஜவுளி போன்ற பொருட்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக பிற நாடுகளுக்கு செல்கின்றன. துறைமுகம் வழியாக பிற பகுதியில் இருந்தும் மேற்கு மற்றும் தென்மாவட்டத்திற்கு பல்வேறு பொருட்களும் வருகின்றன. இவை தவிர, பிற மாநிலங்களில் இருந்தும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தொழிற்சாலை சார்ந்த பொருட்கள் கன்டெய்னர் லாரிகளில் ...
மின் கட்டண உயர்வு என்பது பொதுமக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் ஒரு அறிவிப்பாகவே உள்ளது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் மின் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அமெரிக்காவில் மின் கட்டணம் கட்ட முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்தியாவில் உள்ள ...
மும்பை: ‘தீபாவளி முதல் முக்கிய நகரங்களில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்’என்று ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக ...
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவச அரிசி, மலிவு விலையில் கோதுமை, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக தான் வழங்கப்படுகிறது. இதற்கிடையில் ரேஷன் கடைகளில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் ரேஷன் கடையில் 25 ஆயிரத்துக்கு மேல் ...
அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நிதியமைச்சர் நம்பிக்கை. 2022 ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் வருமான வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது. 2021 இதே காலாண்டில் ரூ.22,260 கோடியாக இருந்த வருமான வரி வருவாய் இந்தாண்டு ரூ.33,923 கோடியாக அதிகரித்துள்ளது. கலால் ...
கோவையில் ஐஸ்கிரீம் ஆடர் செய்தவர் : ஆணுறை அனுப்பிய ஸ்விக்கி நிறுவனம் கோவை மாவட்டத்தில் ஆங்கில செய்தி நாளிதழில் ஒளிபதிவாளராக பணியாற்று வரும் நபர் நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ...
கோவை-கன்னூா் ரெயில் வடகரை – கன்னூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் கன்னூா் அருகே உள்ள எடக்கோட் – கன்னூா் இடையே ரெயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் இன்று முதல் ...
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு, அடையாறு ஆகிய நீர்வழித்தடங்களில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி 29-ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் ...













