சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் வசதிக்காக ‘சோட்டு’ என்ற பெயரில் 5 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ ...
பதிவு தபால் மற்றும் பார்சல்களுக்கு ‘யுபிஐ க்யூஆர் கோடு’ ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் புதிய வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது; “மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு சேவையை அறிமுகம் செய்து வருகிறது. ...
இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உலகின் 3ஆவது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்தியாவில் மிக அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் அவரது நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது. அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் ...
ஊட்டி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செப்டம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கபட கூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ...
கோவை வழியாக செல்லும் ரயில்கள் இன்று மற்றும் நாளை தாமதமாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ...
கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசாருக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சி கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலவரத் தடுப்பு கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை எப்படி ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் இவர் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா போன்ற போதை பொருள்களை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி பள்ளிக்கூடங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனருடன் காபி”என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி ...
இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக மக்கள் வீட்டில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. வியாபாரிகளும் பொதுமக்களும் ...
லாகூர்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவநிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. ...
சென்னை : ”மக்கள் மருந்தகங்கள் வாயிலாக, கடந்த நிதியாண்டில் மக்களின் 5,000 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது,” என, மத்திய மருந்து மற்றும் மருத்துவ கருவிகள் துறை தலைமை செயலர் அதிகாரி ரவி தாதிச் தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள மருந்தகத்தில், பிரதமரின் மக்கள் மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடிய அவர் பேசியதாவது:நாட்டில் 8,700 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் ...













