கோவை கிணத்துக்கடவு தினசரி சந்தையில் தக்காளி விலை கடும் சரிவு – கிலோ ரூ.16க்கு ஏலம் போனதால் விவசாயிகள் ஏமாற்றம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் பகுதியில் தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகளை விவசாயிகள், இந்த தினசரி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்து ஏலம் மூலம் ...
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கார் வெடிப்பு வழக்கு குறித்தான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், என்.ஐ.ஏ டி.ஜி.பி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித், எஸ் யூ பிரிவு, உளவுத்துறை, நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட காவல்துறை பிரிவினர் கலந்துகொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, கோவையில் நடந்த ...
கோவையில் இரவு பகலாக ரோந்து மற்றும் வாகன சோதனையில் போலீசார். கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட ...
கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு, ஒரு அசாதாரண சூழலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கார் சிலிண்டா் வெடிப்பு சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் புதன்கிழமை மாநகர ஆணையரை சந்தித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை ...
கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பலரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வழக்கு விசாரணையானது தேசிய புலனாய்வு அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் வேறு எந்த அசம்பாவிதமும் நடந்து விடுமோ என்ற அச்ச உணர்வு கோவை மக்களிடையே இருந்து வருகிறது. அதற்கேற்றவாறு காவல்துறையினர் நடத்தியதை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஜமீன் கோட்டம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான கயிறு தொழிற்சாலை உள்ளது .இங்கு 25 -ம் தேதி அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்தது.தீ மள, மள வென பரவியது. இதில் ரூ 10 லட்சம் மதிப்புள்ள கயிறு எரிந்து நாசமானது .இது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் ...
சிவகாசி: கரோனா ஊரடங்குக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி களைகட்டியதால், நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை நடந்துள்ளது. சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு நாட்டின் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்துக்கு மேல் தயாராகிறது. சிவகாசி பட்டாசு ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலை ...
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது ...
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி ...
கஞ்சா விற்ற பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு கோவை மாநகர பகுதியில் போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் இரவு நேர ரோந்து பணியும் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பீளமேடு போலீசார் ரோந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் ...













