தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தில் விரைவில் பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத் மாநிலம் வதோதராவில் ராணுவ விமானத் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்திய விமானப் படையில் ராணுவ உபகரணங்கள் மற்றும் வீரர்களின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஆவ்ரோ 748 ரக விமானங்களை மாற்றவும், அதற்கு ...
இந்தியாவின் உருக்கு தொழில் உலகிலேயே இரண்டாவது பெரிய உருக்கு உற்பத்தி மையம் என்ற இடத்தைப்பிடித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் ஆர்ஸ்லர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்தின் ஹசீரா ஆலை விரிவாக்கம் தொடங்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது அவர், உருக்கு ஆலையின் மூலம் முதலீடு ...
கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரிக்க டி.ஐ.ஜி. வந்தனா, எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கோவை வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் இந்த வழக்கு விசாரணை ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட தடயங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஒப்படைக்கப்பட்டன. டி.ஐ.ஜி. வந்தனா ஐ.பி.எஸ். தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகில் கார் வெடித்து ஜமேசா முபின் என்பவர் பலியானார் .இந்த சம்பவத்தை தொடர்ந்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உமா, ஸ்ரீதேவி, ராஜன், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த 23ஆம் தேதி முதல் கோவையில் முகாமிட்டு பாதுகாப்பு ...
பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. ...
கடந்த 23ஆம் தேதி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் பலியானார். இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொண்ட சோதனையில் 75 கிலோ வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு ...
கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலி – கோவை – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம். கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பட்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை பறவை காய்ச்சல் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா மாநிலம்ஆலப்புழாவில் உள்ள ...
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு ஒரு வாரமாகியும் அடங்காமலேயே உள்ளது. காரில் இருந்த சிலிண்டர்கள், வெடி மருந்துகள் ஆகியவை வெடித்து சிதறியதால் காரை ஓட்டிச் சென்ற ஜமேசா முபின் பலியானான். கோவையில் மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் முபின் செயல்பட்டிருப்பது அம்பலமானது. இதைத் தொடர்ந்து முபினின் வீட்டில் சோதனை செய்த ...
கோவை விமானநிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல உணவு வகைகளுக்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்களிடையே அதிக வரவேற்பு இருப்பது வழக்கம். இதனால் அதிக எடையிலான உணவு வகைகள் ஏற்றுமதி செய்யப்படும். இந்த ஆண்டு ...
கோவை புதிதாக பணிக்கு சேரும் தொழிலாளர்களிடம் ஆதார் அட்டை கட்டாயம் பெற வேண்டும் என, வேலை வழங்குவோருக்கு கோவை தொழில் அமைப்பினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கம், , கோவை குறு, சிறு வார்ப்பட தொழில் நிறுவன உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது: கொரோனா தொற்று பரவலின் போது நடந்த நலத்திட்ட ...












