மத்திய அரசு புதிய டோல்கேட் கட்டண கொள்கையை வரையறை செய்து வருகிறது. அதன்படி டோல்கேட்களில் தற்போது உள்ளதை விட டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் தானியங்கி முறையில் இந்த ...

தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தமிழகத்திற்கு காய்கறிகள் வருகின்றன. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக காய்கறிகளின் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பாக சின்ன ...

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை,முடீஸ், ஷேக்கல்முடி, காடம்பாறை ஆகிய காவல் நிலைய சரகங்களில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் சில்லரை மது விற்பனை, குட்கா உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து ...

கோவை: பருவ மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வட்டார அளவில் 12 குழுக்களும், மாவட்ட அளவில் ஒரு குழுவும் என மொத்தமாக 13 சிறப்பு மருத்துவக் குழுக்கள் ...

கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு பவுன் ரூ. 39 ஆயிரம் வரை என விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி ரூ.39,056-க்கு விற்ற நிலையில் அக்டோபர் 15-ந் தேதி ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,656 ...

இந்தியா தற்போது உலக அளவில் 3 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2028ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மிகப் ...

சென்னை: போலீஸாரின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல்துறையில் ‘ஸ்மார்ட் காவலர்’செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்து வைத்தார். சர்வதேச தரத்திலான தொழில் நுட்பத்தை புகுத்தி காவல் துறையை நவீன மயமாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் உட்பட இரண்டு பேர் சிறையில் அடைப்பு கோவை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தொண்டாமுத்தூரை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் சட்ட உதவியாளராக விசுவாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரபு ...

கோவை: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.யில் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ...

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுக்கு பயீர் சாகுபடி செய்யும் போது எதீர்பாராத காலநிலை மாற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் 2022-23-ம் ஆண்டு இரபி பருவத்திற்கு கோவை மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய திட்ட செயலாக்க ...