இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 672 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் தங்க இருப்புகளில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியாகும். தங்க இருப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, ...

தொழில்துறை, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், வீட்டு உபயோகம் அல்லாத எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கு ஆசியாவில் நிலவிய நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு சிலிண்டர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொத்த ...

தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இதில் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தேர்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின் படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை ...

நாட்டின் மிக உயர்ந்த அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பு, சிறிய மாடுலர் உலைகளுக்கும் (எஸ்.எம்.ஆர்s), பெரிய அணு உலைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்கும் தேவைகளையே தொடர்ந்து பராமரிக்கும் என்று  இதழுக்குத் தெரிய வந்துள்ளது. சிறிய மாடுலர் உலைகள் (எஸ்.எம்.ஆர்s) அவற்றின் மேம்பட்ட வடிவமைப்புகள் மற்றும் செயலற்ற பாதுகாப்பு அமைப்புகள் (Passive safety ...

தமிழ்நாட்டில் சொத்து ஆவணங்களை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யும் நோக்கில் வருகை இல்லா ஆவணப்பதிவு” என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஆவணங்கள், வங்கிக் கடன்களுக்கான அடமான ...

எதிரே வாகனம் வரும்போது டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டால் கார் தானாக நிற்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வாகனம் தானாகவே பிரேக் அடிக்கும் ‘Advanced Emergency Braking System’ (AEBS) போன்ற நவீன தொழில்நுட்பங்களை கார்கள் மற்றும் வணிக வாகனங்களில் எளிதாகப் பயன்படுத்த, மத்திய அரசு வாகனங்களுக்கான ரேடார் அலைக்கற்றை (Radar ...

கோழித் தீவனம், போக்​கு​வரத்து செலவு உயர்​வால் ஒரு முட்​டை​யின் கொள்​முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்​நாடு கோழிப் பண்​ணை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் தெரி​வித்​துள்​ளார். நாமக்​கல்​லில் நடந்த சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டத்தில் அதன் தலைவர் சிங்​க​ராஜ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் கோழிப்​பண்​ணைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆட்​கள் பற்​றாக்​குறையைச் சமாளிக்க 100 நாள் வேலைத்திட்​டப் ...

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மின்சார வாரியத்தை நவீனப்படுத்தி நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்டமாக 15,000 புதிய ஊழியர்களை முழுமையான அரசுப் பணியில் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், ...

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் இதுவரை இல்லாத புதிய சாதனையை எட்டி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மே மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.29.90 கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய மாதத்தின் 2,235 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ...

அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் ...