தமிழ்நாட்டில் சொத்து ஆவணங்களை பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யும் நோக்கில் வருகை இல்லா ஆவணப்பதிவு” என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஆவணங்கள், வங்கிக் கடன்களுக்கான அடமான ...
எதிரே வாகனம் வரும்போது டிரைவர் பிரேக் பிடிக்காவிட்டால் கார் தானாக நிற்கும் புதிய தொழில்நுட்பத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதாவது வாகனம் தானாகவே பிரேக் அடிக்கும் ‘Advanced Emergency Braking System’ (AEBS) போன்ற நவீன தொழில்நுட்பங்களை கார்கள் மற்றும் வணிக வாகனங்களில் எளிதாகப் பயன்படுத்த, மத்திய அரசு வாகனங்களுக்கான ரேடார் அலைக்கற்றை (Radar ...
கோழித் தீவனம், போக்குவரத்து செலவு உயர்வால் ஒரு முட்டையின் கொள்முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் சிங்கராஜ் பேசியதாவது: தமிழகத்தில் கோழிப்பண்ணைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க 100 நாள் வேலைத்திட்டப் ...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மின்சார வாரியத்தை நவீனப்படுத்தி நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், முதல்கட்டமாக 15,000 புதிய ஊழியர்களை முழுமையான அரசுப் பணியில் சேர்க்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான வரைவு அறிக்கை தயாராகி வருவதாக மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும், ...
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு மற்றும் எண்ணிக்கை இரண்டிலும் இதுவரை இல்லாத புதிய சாதனையை எட்டி உள்ளது. இதுதொடர்பாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மே மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.29.90 கோடி மதிப்பிலான 2,320 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய மாதத்தின் 2,235 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் ...
அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் ...
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பொதுப் பணியிட மாறுதல்கள் இனி முற்றிலும் வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்றும், அதுபோல, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதுபோல கவுன்சிலிங் மூலமே இடமாறுதல் ...
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதையோ, அனுமதிக்காகக் காத்திருப்பதையோ மக்கள் விரும்புவதில்லை என்று ...
விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத். கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், ...
பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியது. மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி, ஏப்ரல் மாதத்தில் பணி மூப்பு காரணமாக, ஓய்வு ...












