கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வு (தொகுதி 1) நடத்தப்படுகிறது .இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 6 மையங்களில் 1,939 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் துணை ...

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த நிதியாண்டில் இரட்டிப்பாகியுள்ளது. இது குறித்து இந்திய செல்லுலாா் மற்றும் மின்னணு சாதனத் துறையினருக்கான சங்கம் (ஐசிஇஏ) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது: ...

சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சட்டப்பேரவையில் 10.4.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சிறைவாசிகளுக்கு வீடியோ அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். அறிவிப்பின்படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான வீடியோ அழைப்பு சோதனை (trial video calling) இன்று அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ்., சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் ...

தமிழகத்தில் எந்தெந்த உணவுகங்களில் அரசு பேருந்துகளை நிறுத்தலாம் என்ற விவரம் தற்போது வெளிவையாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கீழ்காணும் உணவகங்களில் பயணி நேரத்தின் போது அரசு பேருந்துகளை நிறுத்திக் கொள்ளலாம். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச கழிவறை வசதி, சிசிடிவி கேமரா வசதி, எம்ஆர்பி விலைக்கு மேல் ...

பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை ரயில்வே செய்து வருகிறது. அந்த வகையில் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கும் வசதியையும் ரயில்வே வழங்குகிறது. ஒரு பயணி தனது டிக்கெட் உறுதி செய்யப்படாமலோ செல்லும் இடத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலோ ரயில்வே கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத்தை கார்டு பேமெண்ட் மூலமும் செலுத்தலாம். இதற்காக ரயில்வே 4ஜி இணைப்பும் ...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய அறிப்புகளை வெளியிட்டார். கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் ...

ரம்ஜான் மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தில் மற்ற ஊர்களுக்கு பயணிக்க 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தற்போது நிறைவடைந்த கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி வார இறுதிக்கு மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பார்க்கமுடிகிறது. ஆகையால், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் ஏப்ரல் 22ம் தேதி ...

கோவை: மின் கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 20-ம் தேதி குறு, சிறு நிறுவனங்கள் கதவடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ‘டான்சியா’ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு குறு, சிறு தொழில்கள் சங்கம் (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: ‘டான்சியா’ செயற்குழு கூட்டம் திருச்சியில் ...

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியுள்ளது. கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் தடை சட்டத்தின் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் ...

கடும் வெயிலில் பணிபுரியும் அனைத்து காவலர்களுக்கு இலவச நீர் மோர் பந்தல்- சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது..! தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடும் வெயிலில் இருந்து விடுபடும் வகையில், அனைத்து  சிறை துறை காவலர்களுக்கு இலவச மோர் மற்றும் நன்னாரி சர்பத் பழச்சாறு ஆகியவை வழங்க சிறை துறை டிஜிபி அம்ரேஷ் பூசாரி கூறினார் ...