சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று (16.6.2022) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றி சாதனை புரிந்த கோயம்புத்தூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு பதக்கங்களையும், பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி சிறப்பித்தார். மாநிலத்தின் ...

ராஜஸ்தான் மாநிலத்தில் 1.4 கி.மீ நீளத்திற்குத் தொங்கும் பாலம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. இந்த பாலம் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள். இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் முக்கியமான போக்குவரத்து என்றால் சாலை போக்குவரத்து தான். சாலை போக்குவரத்திற்கு முக்கியமானது கட்டமைப்புகள் தான் தரமான சாலை இருந்தால் சுகமான பயணம் அமையும். விபத்தில்லாத பயணத்திற்கும் ...

சென்னை: ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத தொகை திருப்பித் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல்லில் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை ஏசி கோச்களுக்கும், ஸ்லீப்பர் கோச்களுக்கு காலை 11 மணி முதல் 12 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம். சதாப்தி மற்றும் ராஜ்தானி ...

தமிழகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிலமில்லா வேளாண் தொழிலாளர்கள், ஐம்பது வயதிற்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் இலங்கை அகதிகள் ஆகியோருக்கு சமூக பாதுகாப்பு பென்ஷன் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகின்றது. பென்ஷன் பெற்று வந்த ஓய்வூதியதாரர்களில் உயிரிழந்த 1.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக ...

கோவை: தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவும் வகையில் 2 ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விமானம் ஏற செல்ல வேண்டிய வழி உள்பட பல்வேறு உதவிகளை இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு வழங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் கோவை சர்வதேச விமான நிலையமும் ஒன்று. இங்கிருந்து ...

வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதால், தொடர்ந்து 3 நாட்கள் வங்கி பணிகள் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இம்மாத கடைசி சனி, ஞாயிறு தினங்கள் (ஜூன் 25,26ம் தேதிகள்) விடுமுறை தினங்களை அடுத்து ஜூன் 27 திங்கட்கிழமை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். வேலை ...

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசியும், மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள சுமார் 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆள் ...

பெங்களூர்: மெட்ரோ ரயில் சேவையை பெங்களூர் பொம்மசந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை 20.5 கிலோமீட்டர் தூரம் நீட்டிப்பு செய்ய கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகம்-கர்நாடகம் இடையேயான போக்குவரத்தை பொதுமக்கள் வேகமாக மேற்கொள்ள முடியும். கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் ...

தமிழ்நாட்டிற்கு தேக்கி வைக்க முடியாத உபரி நீரை கர்நாடாக அரசு வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரை முறைப்படி வழங்காமல் பருவமழை பெய்து அணைகள் நிரம்பும் போது வெளியேறும் உபரிநீரை அதிகளவு ...

டெல்லி : சமூக வலைதளங்களின் குறைதீர்ப்பு அதிகாரிகள் வழங்கும் தீர்வுகளில் மாற்றுக் கருத்து இருப்பின், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனி அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு கமிட்டியை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்தின் அடிப்படையில் விதிமுறையில் திருத்தம் செய்யப்படுவது ...