பொள்ளாச்சியை அடுத்த மகாலிங்கபுரம் சின்னம்பாளையம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 20 வயது மகளும், பொள்ளாச்சியை சேர்ந்த சரத்குமார் (21) என்பவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்தனர். இதனை பெண்ணின் தாயார் கண்டித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சரத்குமார் தனது காதலியை சந்திக்க ...

கோவை செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்டோப்பர் பெர்னாண்டஸ் (வயது 32). இவர் ஒரட்டுகுப்பை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இங்கு சேலத்தை சேர்ந்த சங்கர் பரத் (20) என்பவர் ஊழியராக வேலை  செய்து வந்தார். சம்பவத்தன்று சங்கர் பரத் வழக்கம் போல வேலைக்கு வந்தார். அங்கு வினியோம் செய்ய இருந்த பொருட்களை ...

கோவை சாய்பாபா காலனி என். எஸ் . ரோட்டில் தனியார் சொந்தமான பைனான்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு ஆர்.எஸ்.புரம் சீனிவாச ராகவன் வீதியைச் சேர்ந்த ராமு ரெட்டி ( வயது 39) என்பவர் 319.9 கிராம் தங்க நகைகளை கொடுத்து பணம் கேட்டார்.அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜசேகருக்கு அந்த நகைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. ...

கோவை ரத்தினபுரி, கண்ணப்பன், நகர் புது தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துமணி. இவரது மகள் கனகவல்லி ( வயது 28) இவர் நேற்று தனியா டவுன் பஸ்சில் எருக்கம் பெனியில் இருந்து பூ மார்க்கெட்டுக்கு பயணம் செய்து கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் அணிந்திருந்த18 கிராம் தங்கசெயினை காணவில்லை. ...

அகமதாபாத்: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. 97க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இருப்பினும், கிராமபுறங்களில் கள்ளச்சாராய விற்பனை அமோகமாக நடக்கிறது. நேற்று முன்தினம் அதிகாலை பொடாட் மாவட்டத்தில் உள்ள ரோஜித் கிராமம் மற்றும் சுற்றியுள்ள உள்ள கிராமங்களில் வசிக்கும் 100க்கும் ...

எட்டாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவனுடன் காதல் கொண்ட எதிர்வீட்டு 28 வயது திருமணமான பெண், கணவனை விட்டு அந்த மாணவனை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் . அந்த மாணவனின் பெற்றோரும் உறவினரும் தேடி போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் இருக்கும் குட்மென் பேட்டையைச் ...

கள்ளக்குறிச்சி சம்பத்தில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் ஆசிரியைகள் என 5 பேரை சிபிசிஐடி போலீசார் ...

11 – ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேசச் சொல்லி பதிவு செய்த சிறுவன் கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் ...

கோவையில் 9ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா கைது நெல்லையை சேர்ந்தவர் வியாபாரி தனது குடும்பத்துடன் கடந்த 11 மாதத்து முன்பு கோவை வந்தார். இவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் 26 வயது சித்தப்பாவும் இவர்களுடன் ...

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல் நிறுவனத்தை யங் இந்தியன் பிரைவேட் லிட். நிறுவனம் கையகப்படுத்தியதில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. யங் இந்தியா பிரைவேட் லிட் நிறுவனத்தின் பங்குதாரர்களான காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா ...