கந்து வட்டி சம்பந்தமாக 41 இடங்களில் சோதனை:  புகாரின் அடிப்படையில் சோதனை தொடரும் – மாவட்ட காவல் ஆணையாளர்.  கோவை மாவட்டத்தில் நேற்று கட்டிவட்டி புகார் வழக்கில் ஒரே நாளில் 19 பேரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ...

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரால் பரபரப்பு கோவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை பாலக்காடு சாலை சுகுணாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ...

கோவை சுகுணாபுரம் மைக்கல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பிரபாகரன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை அளித்ததால் பரபரப்பு. மாநகர உதவி காவல் ஆணையாளர் சிலம்பரசன் தலைமையிலான போலீசார் பள்ளியில் விசாரணை ...

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவம் குறித்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று ஊட்டி ...

கோவை: கோவை நகரில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் கஞ்சா சப்ளை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் இதை கண்டுபிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது புலியகுளம் பெரியார் நகர், முத்தாலப்பன் (வயது 33), செல்வபுரம் கல்லா மேடு. ராஜா ( வயது 41)ஆகியோரை ...

கோவை;கோவை மாவட்ட போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் கந்து வட்டி வசூலித்த, 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1.25 கோடி ரூபாய், 379 சொத்து ஆவணங்கள், வெற்றுக் காசோலைகள், 48 ஏ.டி.எம்., கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.கோவை மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் கந்து வட்டி கொடுமை அதிகமாக இருப்பதாக, எஸ்.பி., பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தன. ...

ஆடி அமாவாசை – கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பேரூராட்சி பக்தர்கள் அதிருப்தி ! ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், பொதுமக்கள் ...

கோவை , அன்னூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 62). இவரது மனைவி ராதாமணி (51). இவர்கள் வீட்டின் தரைத்தளத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கலைவாணன் (28). மகள் சந்தியா(26), மருமகன் பிரதீப் (33) மற்றும் இந்த தம்பதியினரின் 7 மாத பெண் குழந்தையும் அவர்களுடன் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ...

கோவை : கேரள மாநிலம் பாலக்காடு தோலனூரை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 48 )இவர் கோவையில் கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு இவர் லங்கா கார்னர் அருகே உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவரை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டனர் ...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராணி (வயது 49). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (45). இவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுச் சேர்ந்தவர்கள் என்பதால் தோழிகளாக பழகி வந்தனர். ராணி ரூ. 15 லட்சத்தை கையில் வைத்திருந்தர். இதனை அறிந்த பாக்கியலட்சுமி அவரிடம் சென்று எதற்கு இவ்வளவு பணத்தை கையில் வைத்துள்ளீர்கள் என்றார். அப்போது ராணி சில ...