கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமார்,சப் இன்ஸ்பெக்டர் சாய்னா பானு ஆகியோர் நேற்று இரவு ரேஸ் கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 170 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் ...
கோவை: ஈரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் கிருத்திகா( வயது 24 )இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம். பி .ஏ. படித்து வருகிறார்.இவர் 16 -2 -20 20 அன்று சென்னையில் நடந்த மராத்தான் போட்டியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அங்கு ராஜ்குமார் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.ராஜ்குமார் ...
கோவையில் விமான நிலையத்தில் ஐ.டி ஊழியரின் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி (வயது 30) இவர் சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியில் தங்கியிருந்த ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கோவையில் இருந்து டெல்லிக்கு செல்வதற்காக புறப்பட்டார். அவர் வைத்திருந்த கைப்பையில் தங்க ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மாணவியின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அமைதியான முறையின் ...
சென்னை: எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான கான்ட்ராக்டர் முருகப்பெருமாளின் வீடு, அலுவலகம் உள்பட 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் பல நூறு கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எடப்பாடி மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு கான்ட்ராக்ட் ...
பொதுமக்களிடம் ரூபாய் 9 3/4 லட்சம் வைப்பு தொகை வைத்து மோசடி: தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தல பத்தாண்டு சிறை – கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு கோவையில் பொது மக்களிடம் இருந்து திரட்டிய ரூபாய் 9 லட்சத்தி 70 ஆயிரம் வைப்பு நிதி தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு ...
கோவை காந்திபுரத்தில் எல்லன் ஆஸ்பத்திரி 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. பிரபல டாக்டரான ராமச்சந்திரன் (வயது72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிலையில், ஆஸ்பத்திரியை சென்னையைச் சேர்ந்த உமாசங்கர்(54) என்ற டாக்டருக்கு ஓப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்தார். மாத வாடகை 15 லட்சம் ரூபாய் என பேசப்பட்டது. ஆனால், 4 கோடியே 95 லட்சத்து ...
மேம்பாலத்தில் 4 – வது விபத்து – தொடரும் விபத்துக்களால் மக்கள் அச்சம். கோவை ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் நான்காவது விபத்து ஏற்பட்டுள்ளது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கோவை – திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து விபத்துக்கள்நடைபெற்று வருகிறது.ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே ...
சைட் லாக்கை உடைத்து இருசக்கர வாகனங்களை திருடும் ஃபுரபசனல் திருடர்கள்.. வாகன திருட்டு பீதியில் உறங்காமல் தவிக்கும் வாகன உரிமையாளர்கள்.. நள்ளிரவில் இருசக்கர வாகனங்களை திருடும் கும்பல்களின் கொட்டங்களை அடக்குமா – இரவு நேர காவல்துறையின் ரோந்து பணி கோவையில் நள்ளிரவில் வாகனம் திருடும் திருடர்கள் அதிகரித்துள்ளனர். காவல்துறையினருக்கு வருகின்ற புகாரில் வாகன திருட்டு புகார் ...
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 40 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தல் அதிகரிப்பு கோவை நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளதால் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. கஞ்சா கடத்தல் ஆசாமிகளை கைது செய்தாலும், முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. ...