கோவை சரவணம்பட்டி பகுதியில் சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். போதை பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கஞ்சா போதையில் இருந்த மாணவர் தனது பள்ளிக்கூடத்திற்கு அருகில் உள்ள நூலகத்தின் முன் படுத்திருந்தார். இதனை ...

கோவை செல்வபுரம் ,சேரன் நகரை சேர்ந்தவர் சுலைமான், அவரது மனைவி மும்தாஜ் ( வயது 65) இவரது சொந்த ஊர் கேரளா .இவர் நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் .சிகிச்சை முடித்துவிட்டு போத்தனூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் . ஆத்துபாலம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவர் கழுத்தில் ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் ரவிக்குமார் ( வயது 45) இவர் கடந்த 15 ஆம் தேதி இரவில் கணபதி போலீஸ் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன் (வயது 52)என்பவர் அவரது தாயாரை அடித்து கொடுமைபடுத்துவதாக வந்த தகவல் பேரில் அங்கு ...

கோவை சூலூர் அருகே உள்ள பட்டணம் வி.ஜ.பி.நகரை சேர்ந்தவர் சுரேஷ் .இவரது மனைவி லட்சுமி ( வயது 50 )இவர் நேற்று குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வதற்காக பட்டணத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் (எண் 69 )அரசு டவுன் பஸ்சில் ஏறினார்.பஸ் சிங்காநல்லூர் குளத்தேரி அருகே சென்றபோது லட்சுமி பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார் . இந்த ...

கோவை பீளமேடுஹோப் காலேஜ் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருபவர் நாகராஜன் ( வயது 42 ) இவரது பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் பாஸ்கரன.கடந்த 15 ஆம் தேதி பாரில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை, பின்னர் பணத்தை சரிபார்த்த போது ௹65 ஆயிரம் திருட்டுப் போய் இருப்பது தெரியவந்தது .இந்த பணத்தை ...

போதை மாத்திரை மற்றும் கஞ்சா போதையில் இருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நண்பர்கள் தாக்கியதால் பலி கோவை சரவணம்பட்டி பெரிய வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி ஜீவா தம்பதியினர். இவர்களது மகன் காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில் போதை மாத்திரை கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு சரியாக செல்லாமல் ...

கோவை கே .ஜி சாவடி அடுத்த நவக்கரையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 23). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் அதிகாலை அவரது நண்பர் பாபு என்பவர் ஈஸ்வரனின் மோட்டார் சைக்கிளை 2 வாலிபர்கள் தள்ளி கொண்டு செல்வதை பார்த்தார். உடனே பாபு, ஈஸ்வரனுக்கு போன் ...

காரை வாடகைக்கு வாங்கி விற்ற காவலாளி உள்பட 2 பேர் கோவையில் கைது கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்துவருகிறார். இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் ...

கோவை நகைக் கடையில் பர்தா அணிந்து சென்று நகை திருடிய தாய் மகள் கைது கோவை பெரிய கடை வீதியில் கடந்த 15 – ஆண்டுகளாக நகைக் கடை நடத்தி வருபவர் சிவகுமார் இவரது கடைக்கு 2 பெண்கள் பர்தா அணிந்து வந்தனர். 5 பவுன் செயின் வாங்க வேண்டும் என்று கூறினார்கள். சிவகுமார் நகைகளை ...

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்சக்திவேல் (வயது 30). இவர் மொபைல் ஆப் மூலமாக கார்களை வாடகைக்கு விடும் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரிடம் காரமடையை அடுத்துள்ள விஜயநகரம் பகுதியை சேர்ந்த காவலாளியான அஜித் (30) என்பவர் மொபைல் ஆப் மூலமாக காரை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் சொகுசு ...