கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் தனது இருசக்கர வாகனத்தில் பீளமேடு பெரிய ...
கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில், முதல் முறையாக குட்கா விற்பனையில் ஈடுபட்டு பிடிபடுவோருக்கு ரூ 5 ஆயிரம், இரண்டாவது முறை விற்பனை செய்தால் ரூ.10,000 ...
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (34), இவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்வரிடம் வேலை செய்து வந்தார். மணிக்கண்டனுக்கும், சந்தோஷ்குமாருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு சந்தோஷ்குமார் மற்றும் மணிகண்டனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த மணிகண்டனின் தம்பி சுதிர் சந்தோஷை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ...
கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் அண்ணாபுரத்தில் உள்ள அக்னிமாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்க சென்றார். அப்போது கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை ...
கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் (வயது 34). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் இருந்து ராமநாதபுரத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவர் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். பஸ் ராமநாதபுரம் ...
ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் அடப்பா சிவ சங்கர் பாபு. இவர், தான் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகவும் திருமண தகவல் மையம் ஒன்றில், பதிவிட்டிருந்திருக்கிறார். மேலும் இதன் மூலமாக திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வசதி படைத்த பெண்களை குறி வைத்துள்ளார். அதனை நம்பி ஒரு ...
கோவையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான நபருக்கு 2.6 ஆண்டு சிறை – ரூ.6 ஆயிரம் அபராதம் கோவை பீளமேடு அருகே விபத்தை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு காரணமான வாகன ஓட்டிக்கு 2 ஆண்டு, 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நீதிபதி சரவண பாபு உத்தரவிட்டார். கோவை பீளமேடு ...
சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து நூதன முறையில் மோசடி செய்த சம்பவத்தில் நிறுவனத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை என்றும் அதில் சிவில் இன்ஜினியர், ...
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை துடியலூர் அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வீட்டு வேலைகள் செய்து வந்தார். ஆனால் சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய பிடிக்கவில்லை. பள்ளிக்கு சென்று படிக்க விரும்பினார். இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சிறுமி திடீரென மாயமானார். அக்கம் பக்கத்தில் தேடியும் ...
கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி சேர்ந்தவர் தினேஷ் குமார் ( வயது 38.) வழக்கறிஞர். இவருக்கு சொந்தமான வீடு ஒக்கிலியர் வீதியில் உள்ளது .இதை என்.எச். ரோட்டில் கடையை நடத்தி வரும் சச்சிதானந்தம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார் .இந்த நிலையில் இவர்கள் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சச்சிதானந்தம் வீட்டை ...