கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் உடைப்பு..!

கோவை சத்திரோட்டில் ராணி மேரி லூர்து கத்தோலிக்க கிறிஸ்தவஆலயம் உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ இங்கிருந்த இரும்பு உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து கோவில் நிர்வாகி அந்தோணி காட்டூர் போலீசில் புகார் செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..