கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வராஜ்.நேற்று முன்தினம் இவர் ஏட்டு ரவிக்குமாருடன் இரவு ரோந்து பணியில் இருந்தார்.அப்போது சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே மணிகண்டன் (வயது 32) என்பவரை 6 திருநங்கைகள் சேர்ந்து தாக்கி செல்-பணத்தை பறிப்பதாக தகவல் வந்தது.இதையடுத்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் ...

கோவை அருகே உள்ள வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் சுப்ரமணியம் ( வயது 81 )இவர் ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.கடந்த 27ஆம் தேதி சுப்பிரமணியத்தின் மகன் தன் மனைவியுடன் பாலக்காடு சென்று விட்டார்.சுப்பிரமணியம் வீட்டை பூட்டி விட்டு சாய்பாபா காலனியில் உள்ள மூத்த மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று மாலை ...

கோவை : ஈரோடு , கோட்டை பகுதியில் உள்ள காசி அண்ணா வீதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் தாரகா (வயது 22)இவர் கோவை ராம்நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி பணியின் நிமித்தமாக திருப்பூருக்கு சென்றிருந்தார்.பணி முடிந்து இரவில் திருப்பூரில் இருந்து பஸ்சில் கோவைக்கு ...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பான அறிக்கைகளை சட்டப்பேரவையில் வைப்பதற்கு தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மறைந்த தமிழ்நாடு முன்னாள்‌ முதலமைச்சர்‌ ஜெயலலிதா அவர்கள்‌ 22.09.2016 அன்று மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள்‌ குறித்தும்‌, அதைத்‌ தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம்‌ வரையிலும்‌ அவருக்கு அளிக்கப்பட்ட ...

கோவை சுந்தராபுரம், லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் மதன்குமார் (வயது 31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறினாராம். இதற்காக ரூ1 லட்சம் வங்கியில் செலுத்துமாறு கேட்டார். இதை நம்பி மதன் குமார் வங்கி மூலம் ரூ 1 லட்சம் அனுப்பி வைத்தார்.வேலை எதுவும் வாங்கிக் ...

கோவை ரத்தினபுரி போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ரமேஷ் நேற்று மாலை ரத்தினபுரி லட்சுமி அம்மாள் வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 2 கிலோ 800 கிராம் எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளரான ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த ...

கோவை வடவள்ளி, சின்மயா நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). இவர் காட்டூரில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவியை அழைத்து கொண்டு பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வீட்டில் திடீரென ஏதோ சத்தம் கேட்டது. இதனை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் உடனே ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி. கே. டி .நகர் சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 56) தொழில் அதிபர். இவர் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி  வருகிறார்.இந்த நிலையில் இவர் வியாபாரம் தொடர்பாக சென்னைக்கு சென்றார்.மறுநாள் கோவை திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ 16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. ...

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை திவான்சாபுதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 33). கூலி வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (22). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மகேஸ்வரி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது தீனதயாளன் அங்கு ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம் பாளையம், இடையர்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் செந்தில் குமார் ( வயது 28) பி.இ . பட்டதாரி.நேற்று இவர் சுந்தராபுரம்- இடையர்பாளையம் மெயின் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது தம்பி முத்துக்குமார் (வயது 26 ) என்பவர் குடிபோதையில் ...