அண்மையில் கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல் திருவண்ணாமலையில் வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் சிலர் செய்ததாகவும், நரபலி கொடுப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கச்சராபேட்டை கிராமத்தில் வசித்து வந்த தவமணி-காமாட்சி தம்பதியினருக்கு பூவரசன், பாலாஜி ...

கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது நிரம்பிய பிளஸ் 1 மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று ஒருதலை பட்சமாக காதலித்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்த மாணவி மகேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த ...

ஊட்டி: போக்குவரத்து போலீசார் அடிக்கடி கோத்தகிரி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள். அந்த வகையில், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் கோத்தகிரி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ...

கோவை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அஸ்கிகுல் அல் இஸ்லாம் (வயது 20) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சைனீஸ் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் கோவை பெரிய கடை வீதியில் உள்ள லங்கா கார்னர் மேம்பாலத்துக்கு அடியில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து ...

கோவை செல்வபுரம் சண்முகராஜபுரத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பவித்ரா (வயது 29) .டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள முருகேசனின் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.இவரது சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் பணத்தை வீட்டில் பீரோவில் வைத்திருந்தார்.நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டில் வந்து பார்த்தபோது பீரோவில் ...

கோவை செல்வபுரம் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன் (வயது 42) இவர் சுக்கர வார்பேட்டையில் தங்க பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆர்.ஜி. வீதி, பல்ஜி வார் சந்தில் வசிக்கும் ,நகைக்கடை உரிமையாளர் விஜயகுமார், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது .காஜா உசேனிடம் தங்க நகைகளை பெற்று அதிக லாபத்தில் ...

கோவை மாவட்ட பாஜக தலைமை அலுவலகம் மீது கடந்த மாதம் 22ஆம் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக சதாம் உசேன், அகமது சிகாபுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் மீதும் தேசிய ...

கோவை சரவணம்பட்டி , ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன் ( வயது 50)இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்ட தலைவராக உள்ளார்.கடந்த மாதம் 10-ந்தேதி இவர் தனது மகன் டேவிட் பிறந்தநாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார்.அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ2,500 ...

கரூரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் .இவரது மகன் முத்தையா (வயது 21) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார் .நேற்று இவர் அங்குள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் அருகே நின்று கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த கோவில்பாளையம்சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் அவரை ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளத்தை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஆனந்த் (வயது 19) குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ .மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் அங்குள்ள கோகுலம் காலனியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். நேற்று கடைக்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அங்கு நின்று கொண்டிருந்த ...