கோவை: கோவை சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூரில் உள்ள ஒரு ஸ்டீல் கம்பெனியிலிருந்து பாலக்காட்டுக்கு “கூலிங் சீட்’ ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை டிரைவர் ரவி என்பவர் ஓட்டி சென்றார்.எட்டி மடையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை. யாரோ ...

கோவை அன்னூரை அடுத்த பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). மாற்றுதிறனாளி. இவர் அங்கு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (38) என்பவரிடம் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்தை கந்து ...

கோவை வடவள்ளி தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி (வயது 42). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் எனது முதல் கணவருக்கும் விவகாரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து வடவள்ளி காந்தி நகரை சேர்ந்த ...

கோவை அருகில் உள்ள துடியலூர் பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத்தொட்டியில் துண்டிக்கப்பட்ட ஒரு ஆணின் கை கிடந்தது.இதை கைப்பற்றிபோலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காட்டூர் போலீஸ் நிலையத்தில் பிரபு என்பவர் மாயமானதாக வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு விசாரித்த போது துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு (வயது ...

தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் ...

சென்னை: சென்னையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களை காத்திருக்க வைத்ததோடு, ஆணங்களை திருப்பி வழங்காமல் இருந்ததற்காக சார்பதிவாளர் உள்பட 4 பேரை அதிரடியாக மாற்ற உத்தரவிட்டார். அதிமுக ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறை முழுமையாக சீரழிந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெரிய அளவில் பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் ...

கோவையில் குப்பை தொட்டியில் வெட்டப்பட்ட கை கிடைத்த நிலையில் உடல் இன்று கிணற்றில் இருந்து மீட்பு – காவல்துறை விசாரணை கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட 45 வயது மத்திக்கத்தக்க ஆணின் இடது கை மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து துடியலூர் போலீசார் கையை மீட்டு ...

கோவை மத்திய பகுதியில் வ.உ.சி பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பொழுதை கழித்து வருகின்றனர். இதே போன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வாலாங்குளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இங்கு படகு இல்லம், மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கோவை வ.உ.சி பூங்கா மற்றும் வாலங்குளத்தின் கரைப்பகுதியில் ...

கோவை காட்டூர், காளீஸ்வரர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் ( வயது 59 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இவர் வீட்டை பூட்டாமல் வெளியே வாக்கிங் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது செல்போன், பீரோவில் இருந்த பணம் ரூ.8,500 ஆகியவற்றை காணவில்லை. யாரோ’ திறந்து கிடந்த வீட்டில் புகுந்து திருடி சென்று ...

கோவை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவிலுள்ள குப்பைத் தொட்டியில் அடையாளம் தெரியாத நபரின் இடது முன்கையை வெட்டி துண்டிக்கபட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கோவை மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர். கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியல் ...