கோவை : மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 21) இவர் மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னனி இளைஞர் அணி தலைவராக உள்ளார். கடந்த 25 ஆம் தேதி இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சேதபடுத்திவிட்டனர் .இது குறித்து மேட்டுப்பாளையம் ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே மருதூர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலியால் தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து போடும் உரிமைத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருதூர் ஊராட்சிக்கு பூர்ணிமாஅறிவு ரங்கராஜ், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு மாலா என்கிற ...
கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாராயணகுரு ரோட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 45) இவருக்கு சொந்தமான தொழிற்சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளி பாளையத்தில் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது திட்ட அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ...
கோவை : பி எப். ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு காலம் தடை விதித்துள்ளது அல்லவா.?இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று கூறியதாவது:-கோவையில் மத்திய ஆயுத படை (சிஆர்பிஎப்)அதி விரைவு படை (ஆர்,ஏ,எப்)அதிரடிப்படை (எஸ்.டி.எப்)தமிழ்நாடு ...
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக ...
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ஹவாலா முறையில் 120 கோடி ரூபாய் திரட்டி உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலங்களில் அதிரடியாக சோதனை செய்யப்பட்டது என்பதும் இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற ஹவாலா பணம் குறித்த தகவல் சிக்கியுள்ளதாக ...
சென்னை : சென்னை அருகே தனது தோழியுடன் சென்ற போது மாணவப் பத்திரிகையாளர் பெண் ஒருவருக்கு ஆட்டோ ஓட்டுனர் பாலியல் தொந்தரவு அளித்ததாக சமூக வலைதளம் மூலம் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில், செம்மஞ்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் என்ற கல்லூரியில் மாணவ பத்திரிகையாளராக ...
கோவையில் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் இந்த அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது . மேலும் இரு பிரிவுகள் இடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று போலீஸ் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையை சேர்ந்த ...
கோவை மாவட்டம் அன்னூர் ஆலம்பாளையம் பக்கம் உள்ள ருத்ரியம் பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார் .இவரது மகன் சுஜித் (வயது 22) பெயிண்டிங் தொழில் செய்து வந்தார்.இவருக்கு திருமணம் ஆகி 18 மாதங்கள் ஆகிறது.குடிப்பழக்கம் உடையவர்.இவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் கஞ்சம்பள்ளி சென்னியப்பன் தோட்டத்து ...
கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் ,சப் இன்ஸ்பெக்டர் முகம்மது ஆகியோர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெகமம் நால் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ” ஸ்கார்பியோ” காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 மதுபாட்டில் ...