கோவை சரவணம்பட்டியில் உள்ள அம்புலி நகரை சேர்ந்தவர் சாய் கிருஷ்ண பிரசாத். இவரது மனைவி ரம்யா ( வயது 34 )இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.ரம்யா தான் சம்பாதிக்கும் பணத்தை கோவையில் வீடு வாங்குவதற்காக தனது கணவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி ...

கோவை போத்தனூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் செரிப் என்ற செல்வராஜ் ( வயது 40) இவர் குறிச்சி, காந்திஜி ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே கேட்ரிங் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் ஈரோட்டை சேர்ந்த பவித்ரா ( வயது 21) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு ...

கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்91 வயது மூதாட்டி .இவர் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆண்டு நவம்பர் 10-ந் தேதி இரவு 11 மணிக்கு திடீரென்று அந்த மூதாட்டி சத்தத்துடன் அலறினார். உடனே வீட்டில் இருந்தவர்கள் போய் பார்த்தபோது ...

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ...

கோவை போத்தனூர் காந்திநகரை சேர்ந்தவர் செல்வம் .இவரது மகன் ஸ்டீபன் ராஜ் (வயது 29) மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் கணபதி ரவீந்திரநாத் தாகூர் வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் அறை எடுத்து தங்கி உள்ளார் .நேற்று இவரது அறைக்குள் 4 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கிருந்த ஸ்டீபன் ராஜை கத்தியை காட்டி மிரட்டி ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் நேற்று கோல்டு வின்ஸ் – வீரியம்பாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பைக்கும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர்கள் பீளமேடு பகுதியில் ...

கோவையில் கடந்த வாரம் பா.ஜ.க. அலுவலகம், மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு மற்றும் அலுவலகங்கள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. இது தொடர்பாக கோவை மாநகர போலீசில் மட்டும் இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை ...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து 5 ஆண்டுகள் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் அதனோடு தொடர்புடைய துணை அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் 2 முறை சோதனை நடந்த நிலையில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு ...