கோவை: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும், இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் கோவை ...
கோவை அருகே உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தலைவாசல் காவலராக பணிபுரிந்தவர் வெங்கடாசலம் .இதேபோல கோவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்தவர் வெங்கடேஷ் .இவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் கோவிலில் பணி புரிந்தனர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் 10-ம் வகுப்பு படித்ததாக போலிச் சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த ...
கோவை குனியமுத்தூரில் கடந்த 23ஆம் தேதி இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் தியாகு என்பவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த கார் மீது பெட்ரோல் வீசப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஜேசுராஜ், இலியாஸ் ஆகியோரை கைது செய்திருந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபின்னர் 2 பேரையும் ...
கோவையில் உள்ள நாடார் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் அரவிந்த் (வயது 27) இவர் அங்குள்ள தனது மாமா நகைப் பட்டறையில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக பட்டறை திறந்து வைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஒரு நபர் உள்ளே புகுந்து அங்கிருந்த 8 ...
கோவை ஆனைகட்டி அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 25) அதே செங்கல் சூளையில் வேலை பார்ப்பவர் வெள்ளியங்கிரி (வயது 53) இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது .வெள்ளியங்கிரியின் மனைவி குறித்து ஜெயக்குமார் மற்றவர்களிடம் அவதூறாக பேசி வந்துள்ளார் .இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார் ...
கோவை : மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தில் உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 21) இவர் மேட்டுப்பாளையம் நகர இந்து முன்னனி இளைஞர் அணி தலைவராக உள்ளார். கடந்த 25 ஆம் தேதி இவரது வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை யாரோ உடைத்து சேதபடுத்திவிட்டனர் .இது குறித்து மேட்டுப்பாளையம் ...
கோவை: மேட்டுப்பாளையம் அருகே மருதூர், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிகளில் ஊழல் புகார் எதிரொலியால் தலைவர்களுக்கான காசோலை கையெழுத்து போடும் உரிமைத்தை மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் மருதூர் ஊராட்சிக்கு பூர்ணிமாஅறிவு ரங்கராஜ், சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு மாலா என்கிற ...
கோவை சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாராயணகுரு ரோட்டை சேர்ந்த அரவிந்த் (வயது 45) இவருக்கு சொந்தமான தொழிற்சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள செங்காளி பாளையத்தில் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது திட்ட அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ...
கோவை : பி எப். ஐ. அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டு காலம் தடை விதித்துள்ளது அல்லவா.?இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று கூறியதாவது:-கோவையில் மத்திய ஆயுத படை (சிஆர்பிஎப்)அதி விரைவு படை (ஆர்,ஏ,எப்)அதிரடிப்படை (எஸ்.டி.எப்)தமிழ்நாடு ...
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு மத்திய அரசு 5 ஆண்டு தடை விதித்தது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தின் மீதான தடை உடனடியாக ...