கோவை ரத்தினபுரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது ரத்தினபுரி சம்பத் வீதி பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமான வகைகள் நின்று கொண்டு இருந்தவர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்த விற்பதற்காக நின்று கொண்டு இருந்தது ...
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் 2 பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியதாவது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் ...
தமிழக காவல்துறையின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி! தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை மூலம் மூன்று நாட்களில் கொலை முயற்சி மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்த 3,095 ரவுடிகளை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக ...
தமிழ்நாட்டில், ஆன்லைன் சூதாட்டங்களில் சிக்கிப் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்டத்தின்மீதான மோகம் காரணமாகப் பணத்தை இழக்கும் இளைஞர்கள், மன விரக்தியில் விபரீத முடிவெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 6-ம் தேதி ...
நாகப்பட்டினத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இரவு உணவு சாப்பிட்ட முதலாம் ஆண்டு மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளுக்கு நேற்று இரவு உணவாக ...
வேலூர் மாவட்டம், திருவலம் அருகே குகையநல்லூர் ஊராட்சி எல்லைக்குஉட்பட்ட பெரிய ராமநாதபுரம் சாலையோரம் ‘செயின்ட் ஜோசப் கருணை இல்லம்’ என்ற பெயரில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் முதியோர்களின் அழுகுரல் கேட்பதாக எழுந்தப் புகாரில், 2018-ல் இந்த இல்லத்துக்கு மாவட்ட நிர்வாகம் ‘சீல்’ வைத்துவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த இல்லம் மீண்டும் எப்படி ...
கோவை: சிவகங்கையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). இவர் கோவை மதுக்கரை பகுதியில் தங்கி அங்குள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று அந்த பேக்கரிக்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கு டீ குடித்து கொண்டு இருந்தார். அப்போது தினேஷ்குமார் தனது செல்போனை மேஜையின் மீது வைத்து வேலை செய்து கொண்டு இருந்தார். ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு கோட்டை பாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார்.சம்பவத்தன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து சிறுமி மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் ...
ஊட்டி: சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது. இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா். இவரது அறிவுறுத்தலின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டின் அருகே தடுப்புச் சுவா் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவர் இன்று கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனது தாய் மற்றும் மகனுடன் வந்து மண் எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். பின்னர் இளம்பெண் கூறியதாவது:- ...