கோவை : பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அனோஜ் குமார் ( வயது 18 )இவர் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.நேற்று இவர் தனது நண்பர் 2 பேருடன் அங்குள்ள பிள்ளையார்புரம் காட்டுப் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் இவர்களை வழிமறித்து பீடி கேட்டனர்.பின்னர் செல்போனை கேட்டனர். ...
கோவை போத்தனூர் ,சாரதா மில் ரோடு, முதலியார் வீதியைச் சேர்ந்தவர் விக்ரமன் (வயது 62 ) இவரது மனைவி சுசிலா (வயது 58) விக்ரமன் குடிப்பழக்கம் உடையவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில் நேற்று இரவு சுசிலா வீட்டை பூட்டிவிட்டு தூங்கினார்.அப்போது குடி போதையில் வந்த விக்ரமன் கதவை ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியானார்.அவரது வீட்டில் நடந்த சோதனையில் 75 கிலோ வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக அவரது கூட்டாளிகள் 5பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐ,ஏ) உயர் அதிகாரிகள் இன்று கோவை வந்தனர்.இவர்கள் கோவையில் முகாமிட்டு ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் ...
கோவை குனியமுத்தூர் அன்னம நாயக்கர் வீதியில் அருள்மிகு. ஸ்ரீ .ரகு பகவான்,ஸ்ரீ நாகராஜா திருக்கோவில் உள்ளது.இங்கு கோவில் பூசாரி 23ஆம் தேதி இரவில் பூஜையை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கோவில் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே இருந்த 3 பித்தளை விளக்கு, 1தாமிர செம்பு, ...
கோவையில் தனியார் பள்ளி முன்பு நின்ற காரால் பரபரப்பு கோவை பீளமேடு பகுதியில் பிரபல தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி முன்பு கடந்த சில நாட்களாக சென்னை பதிவெண் கொண்ட கார் நிற்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பீளமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ...
கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : 5 பேர் கைது கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்தக் காட்சிகளின் ...
கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த விபத்து : சி.சி.டி.வி காட்சிகள் பதிவான 4 பேர் யார்? – காவல் துறை விசாரணை கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடித்ததில் கார் பல துண்டுகளாக சிதறியது. இந்நிலையில் ...
சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும் ? இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!!! கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார்:- அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது.. சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும். காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக விசாரிக்க வேண்டும். ...
கோவையில் கோவில் முன்பு காரிலிருந்த சிலிண்டர் வெடித்த விவகாரம்: உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவந்தது… கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை கோவில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 ...