கோவை அடுத்து மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் செல்போனில் பேசி நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவரான ...
கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி ஈடுபட்டு வந்த கோவை கணபதியைச் சேர்ந்த காட்சன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ...
கோவை : தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் அருகே காட்டூர் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு ஒருவர் ...
கோவை கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் ...
கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த ...
சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு – சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சந்தேகப்படும்படி சிங்கப்பூரிலிருந்து வந்த 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அவர்களிடமிருந்து 7.50 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் ...
கோவை வெறைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர் சூரியபிரகாஷ் என்பவருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மணிகண்டன் மற்றும் சூரிய பிரகாஷ், அவரை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பாரதி வீதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் ஆறுமுகம் ( வயது 72) இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது 22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி நித்யாவை பார்க்க வந்தார்.அப்போது அவர் குடிபோதையில் ...
ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி ...
கேரளா லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ...