கோவை: பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன்,சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் ஈச்சனாரி விநாயகர் கோவில் ஒடைபகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் பின்புறம் உள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில். ரேசன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். சோதனை செய்ததில் பொது விநியோகத் ...

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல் (27). இவரும் தர்மபுரியை சேர்ந்த பவித்ரா (24) என்பவரும் கடந்த 2018 – ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் – மனைவி இருவரும் கோவை வந்தனர். ...

மெடிக்கல் ஷாப் அடித்து உடைத்து சேதம் ; கோவையில் வியாபாரிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டதால் பரபரப்பு கோவை செல்வபுரம் எல்ஐசி காலனி பகுதியில் வசித்து வருபவர் நாராயணன் .இவர் அதே பகுதியில் மணி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக மெடிக்கல் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் கட்டடத்தின் உரிமையாளருக்கும் இடையே ...

கோவை துடியலூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதிகளிலும், தனியாக அறை எடுத்து தங்கி இருந்தும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து. ...

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜெயபால் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். நள்ளிரவு கடையில் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கல்லாவை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியதும், அதில் அவனே சிக்கி இறந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு கார் ...

கோவை செல்வபுரம் பாரதி ரோட்டை சேர்ந்தவர் திருமலை கண்ணன் .சென்ட்ரிங் தொழிலாளி.இவரது மனைவி மணிமேகலை ( வயது 37 )இவர்களது சொந்த ஊர் மதுரை மாவட்டம், குலமங்கலம் பக்கம் உள்ள தாயம்பட்டி. திருமலை கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். மணிமேகலை டெய்லர் வேலை செய்து வருகிறார்.தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார். இந்த நிலையில் ...

கோவை செல்வபுரம் வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நாச்சிமுத்து( வயது 33) இவர் பேஸ்புக்கில் இரு தரப்பினர் இடையே கலவரத்தை தூண்டு வகையில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வபுரம் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் புகார் செய்தார் .போலீசார் நாச்சிமுத்து மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . இதேபோல சரவணம்பட்டி ...

கோவை மாவட்ட தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் தலைமையில் போலீசார் நேற்று பாப்பம்பட்டி திருமுருகன் நகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 1532 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த காருக்கு பைலட்டாக வந்த ...

மங்களூரு: மிளகு மற்றும் முட்டையுடன் சேர்த்து ரம் சாப்பிட்டால் கொரோனா தொற்று பறந்துவிடும் என்று வீடியோ பதிவிட்ட காங்கிரஸ் கவுன்சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் மங்களூரு அருகே நடந்துள்ளது. தென்கனரா மாவட்டம், உல்லால் நகராட்சியில் கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரவீந்திர ஹட்டி. இவர் அவ்வப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவரை ...