சென்னை வியாசர்பாடி பகுதியில் காற்றாடி விடும் சிறுவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்குவது தெரிய வந்தது இதனை அடுத்து வியாசர்பாடி போலீசார் வாட்ஸ் அப்பில் 50 காற்றாடிகள் அடங்கிய பண்டல் 600 ரூபாய்க்கு ஆர்டர் செய்தனர். அதனை டெலிவரி செய்ய வந்தவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, தான் வெறும் ...

கோவையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அபகரிப்பு செய்த வழக்கு: முக்கிய குற்றவாளியான பிரபல வழக்கறிஞர் விசாரணைக்கு பின் கைது – சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை  கோவையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல மருத்துவமனை தாக்கப்பட்டு அதன் தலைமை மருத்துவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மருத்துவமனை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பிரபல ...

கோவை பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 34). கட்டிட தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் மணி மற்றும் சரவணன். இவர்களும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரகாசுக்கும், மணி மற்றும் சரவணணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று மணி மற்றும் சரவணன், பிரகாசிடம் பேச வேண்டும் என பட்டணம் புதூர் பகுதியில் ...

கோவை கார் வெடிப்பு சம்பவம்:  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தற்போது N.I.A அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...

கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் நேற்று அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தார் .அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கிணத்துக்கடவு ...

கோவை மாநகராட்சி வார்டுகளில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி குப்பை கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு ...

கோவை வெள்ளலூர் ,ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் சிக்கந்தர் .இவரது மகன் சேக் முகமது (வயது 23) டிரைவர். இவர் நேற்று வெள்ளலூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது இவரிடம் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் ( வயது 24) இவரது தம்பி நவீன் குமார் என்ற நவீன் (வயது 19) ஆகியோர் ...

கோவை கோட்டைமேட்டில் உள்ள அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த 23ஆம் நடந்த கார்வெடிப்பு சம்பவம் நடந்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது26) உயிரிழந்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை கைது செய்தனர்.அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 வகையான ...

கோவை சோமனூர் பஸ் நிலைய விபத்து: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை… கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மாநில பேரிட ...

கோவையில் மோட்டார் சைக்கிள் திருடி வந்த வாலிபர்: துரத்தி பிடித்த காவலர் திண்டுகல்லில் பயிற்சி உதவி ஆய்வாளராக வேலை செய்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது கோவை பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளார். இந்த நிலையில் உதவி ஆய்வாளர் அருண்குமார் உக்கடம் போலீசாருடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வெவ்வேறு இருசக்கர ...