கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சாவை தரையில் புதைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது .இது தொடர்பாக ஒடிசா ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் ...
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வேகமாக சாலைகளில் சென்றன. அதில் சென்ற வாலிபர்கள் ‘வீலிங்’ செய்தபடி பாய்ந்து சென்றனர். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு திரண்ட அவர்கள், அதே ...
மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. ...
வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!! கோவை வைசியாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு முடிந்த இருந்த நிலையில் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஹெச்.பி ஆயில் ...
ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!! கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லூர்வயல்பதி மக்கள் வழிபடும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அந்த கோவிலுக்குள் இருந்த கருப்பராயன் சிலை மாயமாகி உள்ளது. இது சமூக ...
அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து: ரூ .20,000/- அபராதம் முதல்வர் நிவாரண நிதியில் செலுத்த வேண்டும் – உரிமையாளருக்கு கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு !!! கோவையில் அனுமதிக்கபட்ட வழித் தடம் வரை இயக்காத தனியார் பேருந்து உரிமையாளருக்கு ரூ.20,000 அபராதம் விதித்தும் அத்தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படி நுகர்வோர் ...
மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி உள்ள பயங்கரவாதி ஷாரிக் குக்கர் வெடிகுண்டை அவரே தயாரித்துள்ளார். எம்.பி.ஏ பட்டதாரியான அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தந்தையுடன் ஜவுளி வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். சிவமொக்காவில் சுதந்திர தின பவள விழாவின்போது வீர சாவர்க்கர் படத்துடன் பேனர் வைத்த விவகாரத்தில் கலவரமும் ஏற்பட்டது.இதில் மாஸ் முனீர், சையது யாசினை ...
கோவையில் கார் வெடிப்பு, மங்களூருவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து கோவையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தேசிய புலனாய்வு முகமை ( என் ஐ ஏ )அதிகாரிகள் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை குரும்பபாளையம் வில்லேஜ் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 35 )என்பவர் ஆன்லைனில் பொட்டாசியம் ...
கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று சங்கனூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு வந்த ஒரு மாருதி காரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். .அதில் தடைசெய்யப்பட்ட 682 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், குட்காவும், ரூ.63,300 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதை கடத்தி வந்த ...