கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேம்பார் பட்டியை சேர்ந்தவர் வடிவேல் ( வயது 26) இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு தேங்காய் களத்தில் தங்கியிருந்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளர்த்து வந்துள்ளார். ...
சென்னை: பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுக பேச்சாளர் சைதை சாதிக்குக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை சைதை சாதிக்கை கைது செய்ய கூடாது என்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் ...
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவின் மாநில தலைநகர் பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வெளியான தகவல் அம்மாநிலத்தில் ...
பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் சீண்டல்? பாடகியின் டுவீட் பதிவால் பரபரப்பு கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாலியல் தொந்தரவுக்கு, ஆளானதோடு பெற்றோர் புகார் தெரிவித்தும். பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என பாடகி சின்மயி ட்வீட் செய்து இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பாடகி சின்மயி தனது ...
கோவையில் 3 பேரிடம் ரூபாய் 58 லட்சம் வீட்டுமனை மோசடி: தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் 4 பேர் கைது கோவையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூபாய் 58 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் ...
கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது: கோவையில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்.. கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்களை ஒடுக்க மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மாநகர பகுதிகளில் மட்டுமல்லாமல் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவத்தூர் பிரிவு ...
மனைவியின் தம்பியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மனைவியின் தம்பியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிராஜா (வயது 31), தொழிலாளி. இவர் தனது தம்பி ஜோதிராஜாவுடன் சேர்ந்து அக்காள் அனுசுயா (35) வீட்டில் வசித்து வந்தார். அக்காள் கணவரான கனகரத்தினம் (45) குடித்துவிட்டு அனுசுயாவிடம் தகராறு ...
கோவை போத்தனூர் பாரத் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள எம். பி .ஜி .நகரில் வீடு கட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தார் .மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் 2,818 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினார். இந்த விண்ணப்பத்தின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு ...
கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் மணி என்ற ஜனா மணி (வயது 39) சமையல் தொழிலாளி. நேற்று இவர் வேலை முடிந்து உக்கடம் என்.எச். ரோடு பகுதியில் நடந்து சென்றார் .அப்போது இவரை 4 பேர் வழிமறித்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததார். இதனால் கத்தியை காட்டி ...
கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் எஸ். பி. நகரை சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மெர்சி ருபீனா ( வயது 37 ) இவருக்கும் டாட்டா பாத் டாக்டர். ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த பிரடெரிக் ஜோசப் என்பவருக்கும் 3-1- 2018 அன்று திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது 2 -வதுதிருமணம் ஆகும். மெர்சி ரூபினாவுக்கு ...