கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 56). இவரது மகளுக்கும் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கோபிநாத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து வந்து கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ...
கோவை சிங்காநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் நித்யானந்தன் (51), தொழில் அதிபர். இவர் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 31ந் தேதி அவரது செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு செல்போன் சேவை மீண்டும் கிடைத்தது. அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.13.50 ...
கோவை பீளமேடு சின்னியம்பாளையம் ஜி. கே .ஆர். நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64) இவர் ராமநாதபுரம் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 48) ராமலிங்கம் நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணா (வயது 50) திருப்பூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ரூ.44 லட்சம் வட்டிக்கு வாங்கி இருந்தாராம். இதற்கு ரூ13 லட்சத்து 75 ஆயிரம் கந்துவட்டியாக ...
சென்னை சாலிகிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தக் கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் இடுப்பை தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கிழவன் புதூர் ,இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( 50 ) ஈஸ்வரன் ( 49 ) ஜெயக்குமார் ( 51 ...
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 74). இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி அருகில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் திருடன், திருடன் என ...
கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செல்போன் பயிற்சியாளராக வேலை செய்து வரும் தன்னைவிட வயது குறைந்த சயத் யூசுப் ...
கோவை: சிங்காநல்லூர் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் உசேன் (வயது 37). காய்கறி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். உசேன் வழக்கமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் உசேன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 6.40 லட்சம் ...
வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள்: கோவையில் கைது கோவை, செல்வபுரம் அருகே கீரைத் தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் ...
திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் ...