கோவை அருகே உள்ள எஸ், எஸ். குளம் ஒன்றியம் கோயில்பாளையம், குரும்பபாளையம் பகுதியில் கோவில்பாளையம் போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது காபி கடை பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரைபிடித்து விசாரணை செய்தனர் .இதில் அவர்கள் இருவரும் சுண்டக்கா ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, அன்புநகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்ற நாகேஷ்( வயது 39 ) கூலி தொழிலாளி.இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் .இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாஷ், ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார் .3 பேரும் அங்குள்ள பாரில் ...

கோவை வடவள்ளி பக்கம் உள்ள வீரகேரளம்- வேடப்பட்டி ரோட்டில், வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போ அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 100 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக காரில் ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவிந்தநாயக்கன் பாளையம் பஸ் ஸ்டாப்பில் நேற்று மாலை சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா. சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சோதனை செய்தனர். அவரிடம் 5.25 கிராம் எடை கொண்ட போதை மாத்திரைகள் ,520 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது ...

பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் உள்ள ஏ.டி.எஸ்.சி.தியேட்டர் அருகே மீன் கடை நடத்தி வருபவர் சிவகுமார் (வயது 49). நேற்று முன்தினம் இரவில் இவர் டியூசன் முடித்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த 15 வயது மாணவியை சிவக்குமார் அழைத்து, பாழடைந்த வீட்டின் அருகே இருந்து மூட்டையை தூக்க வேண்டும். உதவி செய் என்று அழைத்து சென்றார். ...

கோவை புலியகுளம், கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி பகவதி அம்மாள்( வயது78) இவர் நேற்று உடையாம்பாளையம்- சவுரிபாளையம் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டம் அருகே தனது தங்கையுடன் இஎஸ்ஐ மருத்துவமனை செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்றார். அப்போது 3 பெண்கள் ஆட்டோவில் அங்கு வந்தனர். பகவதி அம்மாளிடம் நீங்கள் எங்கு செல்ல ...

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதனை தடுக்கச் சென்ற காவலாளி ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஊட்டி செசன்சு கோர்ட்டில் இந்த வழக்கு நடந்து வருகிறது. தி.மு.க. அரசு ...

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை புதிய பஸ் நிலையத்தில் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு சென்ற பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற பஸ்சில் இருந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த நபர் வைத்து இருந்த கைப்பையை போலீசார் சோதனை செய்தனர். ...

கோவை மாவட்ட ஆயுதப் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருபவா் அக்பா். இவா் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள தனியாா் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைத்து செல்வதற்காக தனது பைக்கில் வந்தார். பின்னர் தனது வாகனத்தை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு பள்ளிக்கு சென்றார். அப்போது ...

கோவையில் தொடர் விலை உயர்ந்த இருசக்கர வாகன திருட்டு:  இரு வாலிபர்களை  கைது – சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு கோவை பீளமேடு சுற்று வட்டார பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து மாயமாவதாக பீளமேடு காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் போலிசார் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம ...