குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சுடிதார் அணிந்து வந்து செருப்பு திருடும் மர்ம ஆசாமி: கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சி…. பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பேருந்து நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு வாசல்களில் விடப்படும் செருப்புகள் அண்மைக்காலமாக காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து செருப்புகள் காணாமல் போனதால் அப்பகுதியை ...

திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர்: திருப்பூரில் ஆன்லைன் கடன் செயலி மூலமாக மோசடியில் ஈடுபட்ட கேரளத்தைச் சேர்ந்த 5 பேரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...

மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனை கைது செய்ததால் ஏற்பட்ட வன்முறையில் 29 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ...

பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கும் டோக்கன்: தி.மு.க கட்சியினர் கொடுப்பதாக புகார் – கோவையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பொதுமக்கள் செல்போன் காட்சிகள் வைரல் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு பொருள்கள் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ரூபாய் 1000, கரும்பு, அரிசி, மண்டவெல்லம் போன்ற பொருள்கள் ரேஷன் கடையில் ...

கோவை சுந்தராபுரம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள ராஜ் நாராயணா மில்லில் ஏ.டி.எம்..மையம் உள்ளது. இங்குள்ள அறையின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 4 பேட்டரிகளை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அதன் பொறுப்பாளர் ராஜ்குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ...

கோவை ஆர் ,எஸ் .புரம். தடாகம் ரோடு .ஏ.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி சாந்தி ( வயது 48)இவர் நேற்று அங்குள்ள முதல் வீதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 20 கிராம் தங்கச் சங்கிலி பறித்தான் ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). வெல்டிங் ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரை அவரது அண்ணன் மகாலிங்கம் (47) என்பவர் குத்தி கொலை செய்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது லோடு மேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் அவரது மனைவி கல்பனா ( வயது 52)இவர் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வெள்ளலூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிங்காநல்லூர் பஸ் நிலையம வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் பீளமேடு ...

வாலிபரை கத்தியால் குத்தி காரை திருடி சென்ற கும்பல்: தாறுமாறாக ஓட்டியதில் பொதுமக்கள் மீது மோதி விபத்து – கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்  கோவை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க ...