கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 74). இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டி அருகில் வந்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகையை பறித்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் திருடன், திருடன் என ...

கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் தனியார் வங்கியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் செல்போன் பயிற்சியாளராக வேலை செய்து வரும் தன்னைவிட வயது குறைந்த சயத் யூசுப் ...

கோவை: சிங்காநல்லூர் தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் உசேன் (வயது 37). காய்கறி வியாபாரி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். உசேன் வழக்கமாக எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் உசேன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மொத்த வியாபாரி ஒருவரிடம் ரூ. 6.40 லட்சம் ...

வீடு புகுந்து தம்பதியை தாக்கிய 2 இளைஞர்கள்: கோவையில் கைது கோவை, செல்வபுரம் அருகே கீரைத் தோட்டம், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது மனைவி கலா உடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், ராஜா மற்றும் கலா இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் ...

திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் ...

கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எடிசன் என்பவர் பணி புரியும் வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் வாங்கிய மதுவிற்கு அதிக பணம் கேட்டு ...

கோவைபுதூரில் உள்ள எஸ்.பிளாக்கில் வசிப்பவர் ஜான் சேவியர் (வயது 46) இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டில் ஒரு பகுதியை கபிலன் என்பவருக்கு வாடகைக்கு கொடுள்ளனர். நேற்று முன்தினம் ...

கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் கங்கேஸ்வரன் (வயது 32). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 40 ) என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ. 250 கடன் வாங்கினார். இந்நிலையில் அந்த பணத்தை திருப்பி தராமல் கங்கேஸ்வரன் இருந்து வந்தார். லட்சுமணன் பலமுறை கேட்டும் ...

கோவை அருகே குரும்பபாளையம்,சின்னத்தம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 37 ) உணவு சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர். எஸ் .புரம், சர். சண்முகம் ரோட்டில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் முத்துக்குமாரிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி ...

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று அதிகாலை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 2 வாலிபர்கள் செந்தில்குமாரை சவாரிக்கு அழைத்தனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் இருந்ததால் செந்தில்குமார் மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ...