குனியமுத்தூர்: தர்மபுரியை சேர்ந்தவர் அபிமணி (வயது 37). இவர் கோவை சிட்கோ பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் போத்தனூர் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அபிமணியின் அருகில் வந்தனர். அந்த வாலிபர்கள் அவரிடம் அவசரமாக ...

கோவை சூலூர் பக்கம் உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் அருள்மிகு .செல்வ விநாயகர் திருக்கோவில் உள்ளது .இங்கு நேற்று காலையில் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த பித்தளை தட்டு, மணி, குத்து விளக்கு போன்ற பூஜை சாமான்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்துக் கோவில் நிர்வாகிகளும்,பொதுமக்களும் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது ஒரு நபர் ...

கோவை வடவள்ளியில் உள்ள ஐ.ஓ.பி காலனியை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவரது மகன் அரவிந்த் ( வயது 30) இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கார் ஒன்று வாங்கினார். அந்த காரை தனது நண்பரிடம் காட்டுவதற்காக ஆர் .எஸ். புரம், பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு காருடன் சென்றார் .அங்கு அவருடைய நண்பர்கள் சரவணக்குமார் ...

கோவை: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்தவர் சமீர் அலி (வயது 26) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று கோவை காந்திபுரம் சத்திரோடு- 100 ரோடு சந்திப்பதில் உள்ள ஒரு பேக்கரி முன் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் இவரிடம் ...

கோவை: முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் உள்ளிட்டவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முறைகேடுகளை தவிர்க்க டிக்கெட் பரிசோதகர் குழுவினர் அவ்வப்போது ரயில்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான டிக்கெட் இல்லாமல் பயணம், அனுமதியை மீறிய பயணம் ...

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நீலகிரி சுற்றியுள்ள பகுதிகளில் மதுபாட்டிகள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஊட்டி, கோத்தகிரி போலீசார் அந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோத்தகிரி போலீசார் கட்டபெட்டு பகுதியில் மது பாட்டிலை பதுக்கி வைத்து ...

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டில் போக்குவரத்து மீறியதாக 1,96,195 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, அதிவேகமாக வாகனத்தை இயக்குவது, செல்போன் பேசி கொண்டே ...

கோவை சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் சாலை ஓரத்தில் படுத்து தூங்கிய மதுரை சேர்ந்த சுரேஷ் என்பவர் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டார் அல்லவா?இவருக்கு விதியை மீறி பாட்டிலில் டீசல் வழங்கியது யார் ?என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.இந்த நிலையில் சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்கில் டீசல் விற்றிருப்பது தெரிய ...

கோவை : திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று அரசு மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து இருந்தது .இதை மீறி கோவையில் பல இடங்களில் மதுவிற்பதாக போலீசுக்கு தகவல் வந்தது இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரும் உள்ளூர் காவல் நிலைய போலீசாரும் நேற்று தீவிர சோதனை நடத்தினார்கள். மதுவிலக்கு போலீசார் சிங்காநல்லூர் இருகூர் ரோட்டில் உள்ள ...

கோவை : மகாவீர்ஜெயந்தி ,திருவள்ளுவர் தினம் வள்ளுவர் தினம் ஆகிய நாட்களில் இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. இந்த நாட்களில் கடைகள் திறந்து இருந்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்பது வாடிக்கை. இந்த நிலையில் திருவள்ளூர் தினமான நேற்று கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் வ ,உ. சி. உயிரியல் ...