கோவை ஆர் ,எஸ் .புரம். தடாகம் ரோடு .ஏ.கே.எஸ். நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி சாந்தி ( வயது 48)இவர் நேற்று அங்குள்ள முதல் வீதியில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 20 கிராம் தங்கச் சங்கிலி பறித்தான் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரை அவரது அண்ணன் மகாலிங்கம் (47) என்பவர் குத்தி கொலை செய்தார். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தம்பியை கொலை செய்த மகாலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 22 வயது லோடு மேனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.2 பேரும் அடிக்கடி ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் அவரது மனைவி கல்பனா ( வயது 52)இவர் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வெள்ளலூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் சிங்காநல்லூர் பஸ் நிலையம வந்தார். பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்சில் பீளமேடு ...
வாலிபரை கத்தியால் குத்தி காரை திருடி சென்ற கும்பல்: தாறுமாறாக ஓட்டியதில் பொதுமக்கள் மீது மோதி விபத்து – கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் தனியார் பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காந்திபுரம் பஸ் நிலையத்தில் பஸ் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மற்றொரு தனியார் பஸ் டிரைவர்,கண்டக்டர், மெக்கானிக் ஆகியோருக்கு இடையே பஸ் புறப்படுவது (டைமிங்) தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த 3 பேரும் சேர்ந்து பஸ் ...
கோவை ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சங்கர். பேராசிரியர் இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் வேளாண் பல்கலையில் பேராசிரியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் சண்முகம், அஸ்வின், பிராங்கிலின் என்பவர்களுடன் சேர்ந்து குடிநீர் விற்பனை நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஆனால் ...
கோவை ஒண்டிப்புதூர் விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 45). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சரவணக்குமாருக்கும் அவரது மாமனார் கிருஷ்ணசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணசாமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணசாமி மீண்டும் ...
கோவை சாய்பாபா காலனியை அடுத்த ரமனகவுண்டர் லே அவுட்டை சேர்ந்தவர் நிர்மலா (வயது 44). பேராசிரியை. சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் அழகேசன் ரோடு முருகன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அவர்களுக்கு எதிரே வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த வாலிபர் திடீரென நிர்மலாவின் அருகில் வந்து அவரது கழுத்தில் இருந்த ...
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் போதை ஏற்றக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவுசப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான சூலூர் கண்ணம்பாளையம் பகுதிக்கு விரைந்து சென்று பள்ளபாளையம் – பாப்பம்பட்டி ரோட்டில் உள்ள ...