கோவை அருகில் உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் ,குளத்துப்பாளையம் ரோட்டில் உள்ள ராமானுஜம் நகரில் வசிப்பவர் விஜய் வெங்கடாசலபதி ( வயது 19) இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்டார். மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் ...

கோவை புலியகுளம், அம்மன் குளம், அலமேலுமங்கம்மாள் லேஅவுட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் .இவரது மகன் சாலினி (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று அரசு டவுன் பஸ்சில் தாமு நகரிலிருந்து பாப்பநாயக்கன்பாளையத்துக்கு சென்று கொண்டிருந்தார் . புலிகுளத்துக்கும்-லட்சுமி மில் சந்திப்புக்கும் இடையே பஸ் சென்ற போது ...

கோவை சவுரிபாளையம், கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் பாபு என்ற கோபி (வயது 40) இவர் பொங்கல் பண்டிகைக்காக உடையாம்பாளையத்தில் கடை நடத்திவரும் பவித்திரன் என்பவரிடம் ரூ 32,490 ஆயிரத்துக்கு தேங்காய் எண்ணெய் ,கடலை எண்ணெய் வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை கொடுக்கவில்லை. அதேபோன்று இவர் அன்னூரைசேர்ந்த தனபால் என்பவரிடம் ரூ 1 லட்சத்து, 10ஆயிரத்துக்கு தேங்காய் ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் திருநகர் காலனியில், மளிகை கடை நடத்தி வருபவர் ஜேசுராஜா (வயது 40 ) இவரது கடையில் நேற்று குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி ஜேசு ராஜா (வயது 40) கைது ...

கோவை அருகே உள்ள பேரூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 35) சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். பகுதி நேர தொழிலாக இவரது வீட்டில் 80 நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார்.இன்று காலையில் 80 கோழிகளும் கழுத்து நெரிக்கப்பட்டும். தலையில் தாக்கப்பட்டும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கபட்டது.இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது .வெள்ளிங்கிரி வீட்டின் ...

கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருப்பவர் லலித் ராகவ் (வயது 29) இவர் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்.இவரது வீட்டிலிருந்த 3 பவுன் நகையை யாரோ திருடி விட்டனர் . இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் ஆர். எஸ் ...

கோவை சாய்பாபா காலனி, வெங்கடாபுரம் கங்கா நாயுடு வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 58 )இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஜூனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று ஜி.என்.மில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் உள்ள இவரது வீட்டில் ஒரு ஆசாமி நுழைந்து திருட முயன்றார். அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அவரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் ...

மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (60). இவரது மனைவி தனலட்சுமி (56). இவரது தங்கை அம்சவேணி (50). இவரது கணவர் கோவிந்தராஜ் (55). இவர்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்சவேணி தனது கணவருடன் மேட்டுப்பாளையம் வந்து தனது அக்காள் மற்றும் அக்காளின் கணவருடன் சேர்ந்து ஜடையம்பாளையம் பகுதியில் வீட்டு மனை பார்ப்பதற்காக ...

கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடி – வனவர் பணியிடை நீக்கம் ரூ.35 லட்சம் பறிமுதல். கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல ...

கோவை, பொன்னையராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேஷ் குமார் காயங்களுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மகனிடம் எதனால் காயம்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அப்போது கணேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு சென்ற போது சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் தன்னை ...