கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் அா்ஜுன்குமாா், கோவை பறக்கும் படை துணை வட்டாட்சியா் முத்துமாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மாநகரப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிகப் பயன்பாட்டுக்காக ...

ஹோட்டல் ஊழியரை மிரட்டி நகை பறிப்பு : இருவர் கைது கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் பார்ச்சூன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறத .இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்காக அதே பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர் .இந்த ஹோட்டலில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள், ...

கோவை: பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பெண் ஒருவர் ஏராளமான மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தார் . அவர் வைத்திருந்த முட்டைகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கடந்த 12-ந் தேதி 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன் விரோதத்தில் ...

கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 29 ) இவர் கோவை காந்திபுரம் ஜீவானந்தம் ரோடு, 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் 9 – 30 மணிக்கு 3 பேர் பாருக்கு சென்றனர். ‘மதுபாட்டில் தருமாறு கேட்டனர் .அவர் ...

கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள அத்திப்பாளையம் பிரிவில் ஒரு சர்ச் பின்புறம் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இங்கிருந்த 30 மீட்டர் டவர், ஷெல்டர்,பேட்டரி, ஜெனரேட்டர் போன்ற பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ. 11 லட்சத்து 48 ஆயிரத்து 324 ஆகும். இது குறித்து அந்த நிறுவனத்தின் ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அய்யப்பரெட்டி புதூரை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 37) நேற்று இவர் தனது பைக்கில் தனது பாட்டி வெள்ளையம்மாள்(வயது 98) ஜெய்ராம் (வயது 12)ஆகியோரை பின்னால் ஏற்றிக்கொண்டு அன்னூர் – புளியம்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அண்ணாநகர் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ...

கோவை : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்தவர் தாலிப் ராஜா ( வயது 29)இவர் மீது திருப்பூர் வடக்கு ,நல்லூர் ஆகிய காவல் நிலையங்களில் நகை பறிப்பு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக அவரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடந்து ...

கோவை :  மதுரை ஆராப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி ( வயது 32) இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார். கடந்த 20 20 ஆம் ஆண்டு கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகர் பிஜு என்பவர் கொலை வழக்கில் சத்தியபாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டார் . பின்னர் இந்த ...

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை அருகே பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அன்னூர் ரோட்டை சேர்ந்த கண்ணன் ( வயது 45 )சேரன் நகர் செந்தில்குமார் ...