கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பர்களுடன் தங்கியிருப்பவர் லலித் ராகவ் (வயது 29) இவர் ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்.இவரது வீட்டிலிருந்த 3 பவுன் நகையை யாரோ திருடி விட்டனர் . இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம் ஆர். எஸ் ...
கோவை சாய்பாபா காலனி, வெங்கடாபுரம் கங்கா நாயுடு வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 58 )இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஜூனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று ஜி.என்.மில் பி.எஸ்.என்.எல். குடியிருப்பில் உள்ள இவரது வீட்டில் ஒரு ஆசாமி நுழைந்து திருட முயன்றார். அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அவரை கையும் களவுமாக பிடித்து துடியலூர் ...
மேட்டுப்பாளையம் மகாதேவபுரம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (60). இவரது மனைவி தனலட்சுமி (56). இவரது தங்கை அம்சவேணி (50). இவரது கணவர் கோவிந்தராஜ் (55). இவர்கள் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்சவேணி தனது கணவருடன் மேட்டுப்பாளையம் வந்து தனது அக்காள் மற்றும் அக்காளின் கணவருடன் சேர்ந்து ஜடையம்பாளையம் பகுதியில் வீட்டு மனை பார்ப்பதற்காக ...
கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா நுழைவு கட்டணத்தில் பல லட்சம் மோசடி – வனவர் பணியிடை நீக்கம் ரூ.35 லட்சம் பறிமுதல். கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சூழல் சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுழைவு கட்டணம் செலுத்தி சீட்டுகளை வழங்க கொடுக்கப்பட்ட இயந்திரத்தை வைத்து பல ...
கோவை, பொன்னையராஜபுரம் பகுதியில் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கணேஷ் குமார் காயங்களுடன் வீட்டிற்கு வந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மகனிடம் எதனால் காயம்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அப்போது கணேஷ்குமார் ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு சென்ற போது சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் தன்னை ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ராஜமாணிக்கம். இவர் கோவை கரும்புக் கடை பகுதியைச் சேர்ந்த இமாம் அலி என்பவரிடம் ஐந்து மாதத்திற்கு முன்பு தனது காரை ரூபாய் ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜமாணிக்கம் பெற்ற பணத்தை திரும்பி கொடுத்து காரை மீட்க முயன்றார். ஆனால் இமாம் அலி காரை ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் போலீசார் நேற்று அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 200 கிராம் கஞ்சா, 208 போதை மாத்திரைகள், 4டிஸ்போ இன்ஜெக்ஷன், ஒரு பாட்டில் சோடியம் குளோரைடு கைப்பற்றப்பட்டது.விசாரணையில் அவர்கள் பெரியமத்தம்பாளையத்தை ...
கோவை அருகே உள்ள ஈச்சனாரி, செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாலுசாமி. இவரது மனைவி முத்தமிழ் செல்வி ( வயது 58)ஓய்வு பெற்ற ஆசிரியை தற்போது குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஈச்சனாரி பஸ் ஸ்டாண்டிலிருந்து அரசு பஸ்சில் ஏறினார். குனியமுத்தூர் ...
கோவை ஆர். எஸ் .புரம். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் நேற்று மாலை அங்குள்ள கிழக்கு அருணாச்சலம் ரோடு டி.கே.வீதி சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார். அங்கு தடை செய்யப்பட்ட 9 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக ...
கோவை சின்னினயம்பாளையம் சின்ன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது உறவினர் முத்துசாமி. இவர் சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று முத்துசாமி, சந்திரசேகருக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறினார். சந்திரசேகர் உடனே அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முத்துசாமி அவரிடம் தனது பெட்ரோல் பங்கில் ...