கோவை திருச்சி சாலையில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்ஸி திடீரென அந்த பெண் வந்த கார் மீது மோதியது. இதில் கார் சேதமடைந்தது. இதனால் அந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு வாடகை டாக்ஸி டிரைவரிடம் முறையிட்டார். இதனால் அவர்களுக்குடையே வாக்குவாதம் ...
கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஜெ.கே. ஜெ. காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கண்ணன் ( வயது 22) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் சோமனூர் பகுதியை சேர்ந்த ஒருவரை ஆசை வாரத்தை காட்டி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ...
கோவை ராம்நகர் கோகுலே வீதியை சேர்ந்தவர் சிவா (வயது 41) மெக்கானிக். இவர் தனது காரை அவரது வீட்டின் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அரைமணி நேரம் கழித்து திரும்பி வந்துபார்த்த போது காரை காணவில்லை. யாரோ திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சிவா காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி .இவரது மனைவி நேற்று அங்குள்ள வலையன்குட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபர் திடீரென்று அவர் ஆடையை கழட்டி விட்டு அந்த பெண் முன் நிர்வாணமாக நின்றாராம். பின்னர் அவரை உடலுறவுக்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம் .இதுகுறித்து அந்த பெண் ...
கோவை ராமநாதபுரம், சக்தி நகர் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி ராகப்பிரியா (வயது 23) பேர் கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று இருந்தார்.அப்போது அவரது கணவர் வினோத் அவரது நண்பர்களான பீஷ்மர் உட்பட 3 பேருடன் சேர்ந்து அவரது வீட்டில் வைத்து மது அருந்தினார்.மனைவி ராகபிரியா ...
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் காருக்குள் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார். அவருடைய வீட்டில் போலீசார் சோதனை செய்ததில் வெடி மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக அப்சர்கான், இஸ்மாயில், அசாருதீன், ...
கோவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரவுடிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. தனிப்படை போலீசார் தீவிர ...
கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-.கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவல் விசாரணையில் உள்ள சஞ்சய் ராஜாவிடம் விசாரணை செய்த போது சென்னையில் அவனது பைக்கில் ...
கோவை வெரைட்டி ஹால்ரோடு ‘வெங்கட் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சுமங்கல தேவி ( வயது 58) டெய்லர். இவர் நேற்று சுக்கிரவார்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஆசாமி கீழே இறங்கி வந்து அவரது கழுத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மோத்தேபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் .லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா ( வயது 45) இவர்களுக்கு சதீஷ்குமார் ( வயது 24) தினேஷ்குமார் ( வயது 22 )ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அண்ணன்- தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ...













