கோவை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பின்டு கெவட் (வயது 25) இவர் கோவில்பாளையம் பக்கம் உள்ள செரையாம் பாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.இவரது வீட்டில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக கோவில்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது . இன்ஸ்பெக்டர் சிவக்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் நேற்று ...
கோவை: மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான இடம் கோவை கணபதியை அடுத்த விளாங்குறிச்சி சாலையில் இருந்தது.2.23 ஏக்கர் உள்ள இந்த இடத்தை 1984 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலருக்கு விற்று விட்டார். ஆனால் கடந்த 2006 ஆம் ஆண்டு ...
கோவை பீளமேட்டை தலைமை இடமாகக் கொண்டு பைன் பியூச்சர் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் செந்தில்குமார், விவேக் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிட்டு முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்தனர். இதுகுறித்து முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் கோவை ...
கோவை: தேனி மாவட்டம் உத்தமபாளையம், தேவாரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் அருண்குமார் (வயது 18) ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ -2 -ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த மேற்குவங்காள ...
கோவை ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சிவராம பாண்டியன் (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் எஸ் சி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் .தினேஷ் ...
கோவை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பூலாங்கணறு ஜீவா நகரை சேர்ந்தவர் தயாள் ராஜசேகர் ( வயது 29) இவர் கோவை செல்வபுரம் கிருஷ்ணா நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் தொழில் நிமித்தமாக உக்கடம் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது அந்த நிறுவனத்தில் வைத்திருந்த 1000 கிலோ ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் குமார் ( வயது 38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிராந்தி ...
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெரியபுத்தூரில் மளிகை கடை நடத்தி வருபவர் குணசீலன் (வயது 53) இவரது கடைக்கு நேற்று முன்தினம் வடவள்ளி ஊராட்சி துணை தலைவரான அதிமுகவை சேர்ந்த பாலு என்ற பாலசுப்பிரமணியம் சென்றார். அப்போது கடையில் குணசீலனின் மனைவி மட்டும் இருந்தார். அவரிடம் குடிபோதையில் இருந்த பாலு பணம் கொடுக்காமல் சிகரெட் ...
ஈரானில் ஹிஜாப் அணியாத இளம் பெண் போலீசாரால் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, நாடு தழுவிய பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்ற நவம்பர் மாதம் முதல் அந்நாட்டிலுள்ள பல மாகாணங்களை சேர்ந்த பள்ளியில் மாணவிகள் தாங்கள் படித்து வரும் வளாகத்தில் துர்நாற்றத்தால் வாந்தி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர். மேலும் ...
கோவை மாவட்டம் கிணைத்துகடவு முள்ளுபாடி கேட் அரசு மதுபான கடையில் உதவி விற்பனையாளராக நாக மாணிக்கம் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு நாகமாணிக்கம் பிரதான கோவை சாலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது இரண்டு நபர்கள் முகவரி கேட்பது போல் நாகமாணிக்கம் அருகில் வந்து திடீரென மர்ம நபர்கள் கால் மற்றும் முதுகு ...













