கோவை போத்தனூர் அண்ணா நகர் முதல் வீதியை சேர்ந்தவர் முருகவேல் இவரது மகன் ரகு (வயது 25) இவரது வீட்டு மாடியில் கூண்டில் வைத்து 50 வாத்து , 4 கோழி வளர்த்து வருகிறார். 4-ந் தேதி கூண்டை பூட்டிவிட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலையில் பார்த்தபோது கூண்டில் இருந்த 50 வாத்துகள் 4 ...

கோவை தெலுங்குபாளையம், பனைமரத்தூரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி அமுதா ( வயது 55 ) இவர் இடிகரை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வரி வசூலிக்கும் பில் கலெக்டராக வேலை செய்து வருகிறார். நேற்று வசூல் ஆன பணம் ரூ 1 லட்சத்து 7ஆயிரத்தை மனிபர்சில் வைத்து காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு தனியார் டவுன் ...

கோவை செல்வபுரம் ரங்கசாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 45 )இவர் சொக்கம்புதூர் ரோடு கிருஷ்ணா நகரில் நகைப்பட்டரை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாபன் என்பவர் நகை தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரிடம் ரகு குமார் கம்மல் செய்வதற்காக 150கிராம் தங்கம் கொடுத்தார். அவர் கம்மல் செய்து கொடுக்காமல் ...

கோவை தொண்டாமுத்தூர் ரோடு நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பாப்புசிங் (வயது51) இவர் சிவானந்த காலனி பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து சிவானந்த காலனி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த செல்போன், பணம் ரூ. ...

கோவையை சேர்ந்தவர் ரவுடி சத்தியபாண்டி .இவர் கடந்த மாத 12ஆம் தேதி மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கி சுட்டும் படுகொலை செய்யப்பட்டார் .இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் சஞ்சய் குமார், காஜா உசேன் , ஆல்வின், சபூல் கான் ஆகிய 4 பேரும் அரக்கோணம் கோர்ட்டிலும், சஞ்சய் ...

கோவை : கேரளாவை சேர்ந்தவர் முஹம்மது பாசில் (வயது 28 ) இவர் தனது மனைவியுடன் துடியலூர் போலீஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் தங்கியிருந்து வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் அவர் தனது மனைவியுடன் சேர்ந்து பாட்டில் மற்றும் குப்பை சேகரிப்பு தொழில் செய்து வந்தார் .அதே பகுதியில் கேரளா சேர்ந்த ரமேஷ் ( வயது ...

10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ ...

லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கோவையில் கைது கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்து உள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அவரது நண்பர்களுடன் அங்கு ...

சென்னை: நடிகர் வடிவேலு, இசை அமைப்பாளர் தேவா, சின்னத்திரை நடிகர்கள் உள்பட 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அமைப்பு நிறுவனர் ஹரிஷை கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 26ம் தேதி சர்வதேச ஊழல் ...

கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர்சேர்ந்தவர் சத்தியபாண்டி பிரபல ரவுடி இவர் மீது கோவை மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடந்த மாதம் 12ஆம் தேதி மர்மகும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இரு கூலிப்படைகளுக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை ...