அரசு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு சீல்:  அதிகாரிகள் நடவடிக்கையால் பரபரப்பு கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள நகராட்சிக்கு பாத்தியப்பட்ட வாடகை கடைகளில் பல கடைகள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை தொகைகளை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவிற்கிணங்க வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி ...

கோவையில் உள்ள முக்கிய சாலைகளில் சில இளைஞர்கள் அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி செல்வதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கோவை அவிநாசி ரோட்டில் 4 பிரிவுகளாக நின்று அதிவேகமாக பைக்கில் செல்பவர்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 80 இளைஞர்கள் அதிவேகமாக சென்றதாக பிடிபட்டனர்.இவர்களுக்கு போலீஸ் ...

கோவை அருகே உள்ள சின்ன வேடம்பட்டி, ஜனதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் சரவணக்குமார் ( வயது 23 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். சரவணகுமார் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் .அப்போது இரவு 11 மணி அளவில் ஒரு கும்பல் அவரது ...

கோவையை அடுத்த மதுக்கரை, மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் ( வயது 23) இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கோவையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .அப்போது அந்த சிறுமி தனக்கு 40 வயது உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து ஏற்பாடு நடைபெற்று வருவதாக மதன் ...

கோவை சுந்தராபுரம், ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார் .இவரது மனைவி மணிமேகலை ( வயது 38) கூலி தொழிலாளி. இவர் ஜி.டி.டாங்க் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் முருகன் ( வயது 30) என்பவரிடம் 25- 6- 22 அன்று ரூ. 25 ஆயிரம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்தார். மாதம் ரூ. 7500 கொடுத்து ...

கோவை: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கடு (வயது 38 )இவர் ஈச்சனாரி கணேசபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று இவர் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோடு குளக்கரையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்து 2 ஆசாமிகள் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ 5 ஆயிரம் பணம், செல்போன் ...

கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அழகம்மாள் (வயது 60). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக சத்தியமூர்த்தி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க ...

கோவை: வங்காளதேசத்தை சேர்ந்தவர் அன்வர் உசைன் ( வயது 28) இவர் நேற்று சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் ஏர் அரேபியா விமானத்தில் கோவைக்கு வந்தார். கோவை விமான நிலையத்தில் விமான நிலைய குடியுரிமை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தனர் .அவர்களுக்கு இதில் சந்தேகம் எழுந்தது.பின்னர் அவரை தேசிய கீதம் பாட சொன்னார்கள். ...

கோவை:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை காமராஜர் ரோடு வேதத்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜ் (வயது 75). இவரது குலதெய்வ கோவிலான மாசணி அம்மன் கோவில் காரமடை எடுத்த திம்மம்பாளையத்தில் உள்ளது. இந்த கோவில் திறந்த வெளியில் மேடை அமைத்து திம்மம்பாளையம் முதல் கேரள மாநிலம் அட்டப்பாடி வரை உள்ள 33 கிராம மக்களின் குலதெய்வமாக இந்த ...

கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸில் நேற்று  இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். லாஸ் ஏஞ்சல்ஸ் மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது. ...