கோவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து 2 ரவுடிகள் கொலை செய்யப்பட்டனர். இந்து சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ரவுடிகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. தனிப்படை போலீசார் தீவிர ...
கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் இன்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-.கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் நடந்த ரவுடி சத்தியபாண்டி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் காவல் விசாரணையில் உள்ள சஞ்சய் ராஜாவிடம் விசாரணை செய்த போது சென்னையில் அவனது பைக்கில் ...
கோவை வெரைட்டி ஹால்ரோடு ‘வெங்கட் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சுமங்கல தேவி ( வயது 58) டெய்லர். இவர் நேற்று சுக்கிரவார்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஆசாமி கீழே இறங்கி வந்து அவரது கழுத்தில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள மோத்தேபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் .லாரி டிரைவர். இவரது மனைவி சித்ரா ( வயது 45) இவர்களுக்கு சதீஷ்குமார் ( வயது 24) தினேஷ்குமார் ( வயது 22 )ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அண்ணன்- தம்பிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த ...
கோவை தெற்கு உக்கடத்தில் மாநகராட்சி சுகாதார மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு பூட்டை உடைத்து கொள்ள முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் கணேசன் கடைவீதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளி யார்? என்று தெரியவந்தது. ...
கோவை அருகே உள்ள சூலூர் பழனியப்ப தேவர் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30) கோவை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் நீதிமன்றத்திற்கு வந்து கொண்டிருந்தார் . திருச்சி ரோடு , வெஸ்ட் கிளப் ரோடு அருகில் வந்த போது 50 வயது மதிக்கதக்க ஒருவர் இவரை ...
கோவை சூலூர் பட்டணம் அருகே உள்ள நாகம்ம நாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ பாண்டிபுரா மூர்த்தி ஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டிகோவிலில் இருந்த உண்டியல் தனி அறையில் வைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த விக்னேஷ் குமார் அந்த கோவிலுக்கு சென்றார் . அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடப்பட்டிருந்தது ...
புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியாவை மார்ச் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசில் துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியா. ...
கோவை : இன்று காலை சுமார் 6.30 மணிக்கு சரவணம்பட்டி கரட்டுமேடு முருகன் கோவில் அருகில் ரேஸ்கோர்ஸ் காவல்நிலைய குற்ற எண் 81 /23 சட்டபிரிவு 147, 148, 506(ii) 302, IPC r/w27(3) Arms act குற்றவாளியான சஞ்ஜைராஜா என்பவர் வழகின் குற்ற சொத்தான கை துப்பாக்கியை எடுத்து தருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து ...
தேசிய பறவை மயில்கள் உயிரிழப்பு: வேட்டையாடப்பட்டதா ? அல்லது மின்சாரம் தாக்கியதா ? – தகவல் அளித்து 2 நாட்கள் கடந்தும் கண்டு கொள்ளாத வனத்துறை கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று இரண்டு மயில்கள் இறந்து கிடந்ததாகவும், அதில் இரண்டு மயில்கள் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து உள்ளது. ...













