கோவை பீளமேட்டில் தனியாருக்கு சொந்தமான பிரபல மருத்துவமனை உள்ளது.இங்குள்ள செக்யூரிட்டி அறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்க்க செல்வர்கள் கொண்டு செல்லும் பைகள் வாங்கி வைக்கப்படும். இவ்வாறு வாங்கி வைக்கப்பட்ட பையில் இருந்த 206 கிராம் தங்கம், பணம் ரூ.41 ஆயிரத்து 166 ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து மருத்துவமனை துணைத் தலைவர் ...
கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் நேற்று இரவு கோவை அரசு மருத்துவமனை எதிர்புறம் உள்ள பஸ் ஸ்டாண்டில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் நின்று கொண்டு கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டார் . அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பக்கம் ...
கோவை : மஞ்சள் சாணி பவுடர் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.இதை மீறி சிலர் தங்கள் கடைகளில் சாணி பவுடரை மறைத்து வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். விஷத்தன்மை கொண்ட இதை குடித்து ஏராளமானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.. இதைத் தொடர்ந்து கடைவீதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி நேற்று ...
கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே ஒரு கோவிலின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று மாலை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பி.என்.புதூரை ...
கோவை: சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர்அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கோவை வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவைக்கு வந்த அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகளை சோதனை செய்தனர். அவர்களில் 11 பேர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டனர். அவர்களை தனி ...
புதுடெல்லி: தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, ...
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் ...
கோவை அருகே உள்ள கோவைபுதூர், சிக்னேச்சர் வில்லா, பரிபூர்ணா எஸ்டேட்டை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விக்னேஷ் ( வயது 31) இவர் தன்னுடைய சுயலாபத்திற்காக மற்றவர்களின் அறியாமையை பயன்படுத்தி தன்னுடைய தொழில் நுட்ப அறிவின் மூலம் அவர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடி மோசடி செய்த குற்றத்திற்காக கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு காவல் ...
கோவை சேரன் மாநகர் வி.கே. ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 31) இவருக்கு வாட்ஸ் அப் மூலம் துபாயில் வேலை இருப்பதாகவும், நல்ல சம்பளம் வழங்கபடும் என்ற குறுந்தகவல் வந்தது.இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் மூலம் அந்த முகவரி கொண்ட வங்கி கணக்குக்கு ரூ. 6 லட்சத்து 55 ஆயிரம் ...
கோவை ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்கம் ஜோதி நகர் 7-வது வீதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகன் டோமினிக் இன் பேன்ட்ராஜ் (வயது 25) ஐ. டி. இன்ஜினியர். வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். இரவில் வேலை முடிந்ததும் கதவை பூட்டாமல் தூங்க சென்று விட்டார் .நேற்று காலையில் பார்த்தபோது மேஜையில் இருந்த லேப்டாப் ,அடாப்டர், ஹெட்செட் ...













