கோவை அருகே உள்ள சூலூரில் படகு துறை உள்ளது.இங்குள்ள பூங்கா மற்றும் படகு துறைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் தினமும் செல்வார்கள். இவர்களை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக சூலூர் போலீசுக்கு தகவல் வந்தது .போலீசார் இவர்களை பிடிக்க அந்த பகுதியில் மறைவாக நின்று கண்காணித்தனர்.அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் மறைந்து இருந்த 6 ...
கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன்மாநகர், மவுனசாமி ரோட்டை சேர்ந்தவர் கதிரேசன் இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயராணி( வயது 46 )இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மகளுடன் தனது மற்றொரு மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...
கோவை குனியமுத்தூர் நாகம்மா நாயக்கர் விதியை சேர்ந்தவர் சாமிநாதன் இவரது மகன் நேசமணி ( வயது 22) இன்ஜினியர். இவர் தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த சன்பர் (வயது 26) என்பவரிடம் தனது காரை அடகு வைத்து ௹ 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். 2 மாதம் கழித்து அந்த பணத்தை கொடுக்க ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு அலுவலகம் உள்ளது.இங்கு கடந்த மாதம் 4-ந் தேதி ‘”மல்டி டாஸ்க் ஊழியர்” பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது . இதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி 4 பேர் வெற்றி பெற்றனர். அவர்கள் நேர்முக தேர்வக்கு ...
கொடைக்கானலில் அவகோடா திருடர்கள்: ஜாலியாக சுத்தும் நபர் மீது வழக்கு பதிவு – நடவடிக்கை எடுக்காத காவல்துறை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு சேர்ந்த கவிதா என்ற பெண் கடந்த ஆண்டு கொடைக்கானலில் அவகோடா மரங்களை வடகரைபாறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் கூறியதன் பேரில் குத்தகைக்கு பிடித்ததாகவும், அதில் சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் ...
கோவை , இடையர் வீதி,சலீவன் வீதி, செட்டிவீதி, ஆகிய இடங்களில் ஏராளமான நகைப் பட்டறைகள் உள்ளன .இந்த பட்டறைகளில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா.உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று மாலை இடையர் வீதியில் தங்க பட்டறையில் பணிபுரியும் 4 வட மாநில ...
கோவை : தமிழ்நாடு கவர்னர் பி.என்.ரவி நேற்று மதியம் கோவை வந்தார். அவிநாசி ரோடு சித்ரா சந்திப்பில் அவரது கார் வரும் போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 53 பேர் மாவட்ட தலைவர் பத்மநாபன் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. ...
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சுற்றுவட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியான இந்த கிராமத்திற்கு அடிக்கடி வனவிலங்குகள் வருவதால், பாதுகாப்பிற்காக வீடுகள் தோறும் நாய்கள் வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றதாகவும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள அபுகலாம் ஆசாத் வீதியை டெசித்தா மேரி (வயது 70) இவர் நேற்று தனது மகன் பிலே ரோவுடன் ஆழியாரறில் உள்ள அறிவு திருக்கோவிலுக்கு நேற்று சென்றார் . பின்னர் இரவில் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் ...
கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த வாலிபர் ...













