கோவை : விழுப்புரம் மாவட்டம், அகரம்பாட்டை முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23) இவர் ” கிராபிக் டிசைனர்” படித்துள்ளார். இவர் கல்லூரியில் படிக்கும்போது கோவை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது . இதையடுத்து இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் ...
கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு கடந்த 29ஆம் தேதி இரவில் யாரோ மர்ம நபர்கள் உள்ளே புகுந்து கம்யூட்டர் அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த 6 பேட்டரிகளை திருடி சென்று விட்டனர். இது குறித்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரவி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை கணபதி மாநகரில் வசித்து வருபவர் வினோத் என்ற செல்லச்சாமி, (வயது35) இவர், ‘மெட்கியூர் பார்மசி’ என்ற பெயரில், கணபதி மாநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.மொத்தமாக மருந்து வாங்கி, பல்வேறு நிறுவனங்களுக்கு சப்ளை செய்து, அதிக லாபம் ஈட்டி வருவதாகவும்,தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 10 ஆயிரம் ...
கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 37). இவர் சிங்கப்பூரில் உள்ள வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அர்ஜூன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் ...
17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்- தொழிலாளி போக்சோவில் கைது..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாரை சேர்ந்த 22 வயது கட்டிட தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள அவ்வை நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பீளமேட்டில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். அப்போது சாமிநாதன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் வீட்டில் மேஜையில் இருந்த ரூ. 1 ...
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள ஓணாம்பாளையம், ராசிகார்டனை சேர்ந்தவர் காரைக்கவுடர் .இவரது மனைவி பாக்கியவதி ( வயது 63) இவர் நேற்று மாலையில் கோவிலுக்கு செல்வதற்காக வைசியாள் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பாக்கியவதியிடம் உக்கடத்திற்கு எப்படி செல்ல வேண்டும்? என்று வழி கேட்டனர். அப்போது அருகில் இருந்த ...
கோவை பீளமேடு, மீனா ஸ்டேட் பகுதியில் துர்கா டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 28ஆம் தேதி இரவு யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 1440 கிலோ காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ௹14 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும். இது குறித்து ...
கோவை என்.எச். ரோடு ,மானியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் எல். ஜி. மன்சூர் அலி (வயது 43) இவர் பெரிய கடை வீதியில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார் .கடந்த 28ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறந்தார் . அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தபோது ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தாமஸ்.இவரது மனைவி மேரி (வயது 40) இவர் நேற்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகை கடைக்கு அவரது தங்கச் செயினை மாற்றுவதற்காக வந்தார். அந்த செயினை ஒரு மணிப்பர்சில் போட்டு வைத்திருந்தார் .கடைக்கு போய் பார்த்தபோது பர்சில் இருந்த 6 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலில் ...