திருச்சியில் இருந்து கோவை வழியாக பாலக்காடு டவுனுக்கு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் சிலர் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலக்காடு செல்வதற்கான பயணிகள் ரயில் கோவை ரயில் நிலையத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்தது. இதை அடுத்து கோவை ரயில் நிலைய ஆய்வாளர் மீனாட்சி ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஓம் சக்தி கோவில் வீதியைச் சேர்ந்தவர் அனிதா. இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சின்னதுரை அவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியாகவுண்டனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஏராளமான காகங்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தோட்டங்கள் மற்றும் சாலையோரங்கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரத்தடிகளில் ஏராளமான காகங்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. பின்னர் இறந்த காகங்களை மர்ம நபர்கள் எடுத்துச் சென்ற சம்பவங்களும் அதிகரித்து வந்தன. இதனை ...

புதுடெல்லி: தெலங்கானா முதல்வரின் மகளான கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், இம்மனு மீதான விசாரணையை வரும் 24ம் தேதி விசாரிப்பதாக கூறியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். திகார் ...

திருச்சி: திருச்சி காவல் நிலையத்தில் அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே மோதல் சம்பவம் ஏற்பட்ட நிலையில் பெண் போலீஸ் ஒருவர் காயமடைந்துள்ளார். திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா ...

நாகர்கோவில்: தக்கலை அருகே ஆபாச ‘வீடியோ’வில் சிக்கிய பாதிரியார் பெனடிக் ஆன்றோ, வேறு சர்ச்சுக்கு மாற்றப்பட்டார். அவர் மீதான புகாரை ஏ.டி.எஸ்.பி., விசாரிக்கவுள்ளார். தக்கலை அருகே உள்ள சர்ச் பாதிரியார் பெனடிக்ஆன்றோ. ஒரு வாரத்துக்கு முன் இவரை தாக்கிய கும்பல் அவரது லேப்டாப்பை பறித்து சென்றது. இதுதொடர்பாக பிலாவிளை சட்டக்கல்லுாரி மாணவர் ஆஸ்டின் ஜியோ மீது ...

கோவை மரக்கடை பகுதி சேர்ந்தவர் முஹம்மது கான். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் 40 லட்சத்து 48 ஆயிரத்து 400 ரூபாய் வங்கி கணக்கிலிருந்து நெட் பேங்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இவரது கம்பெனியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த செல்போன் நம்பர் போர்ட் செய்யப்பட்டு ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் நடந்திருக்கின்றது. இதுகுறித்து சைபர் காவல் நிலையத்தில் முகமது கான் ...

கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரப்பெற்றது.. இது தொடர்பாக அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம் , ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் .இவரது மகன் கவுதம் ( வயது 20) அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார் இவர் “பேடு கேப்டன் 666” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக புகார் ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் 2 – வதாக சின்னத்துரை என்பவரை  திருமணம் செய்து கொண்டார்..இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள ...