கோவை மரக்கடை பகுதி சேர்ந்தவர் முஹம்மது கான். இவர் நடத்தி வரும் நிறுவனத்தில் 40 லட்சத்து 48 ஆயிரத்து 400 ரூபாய் வங்கி கணக்கிலிருந்து நெட் பேங்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இவரது கம்பெனியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்த செல்போன் நம்பர் போர்ட் செய்யப்பட்டு ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் நடந்திருக்கின்றது. இதுகுறித்து சைபர் காவல் நிலையத்தில் முகமது கான் ...
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து அந்தப் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமூக வலைதளம் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து வரப்பெற்றது.. இது தொடர்பாக அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். ...
கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம் , ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் .இவரது மகன் கவுதம் ( வயது 20) அங்குள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார் இவர் “பேடு கேப்டன் 666” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பரவ விடுவதாக புகார் ...
கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள குரும்பபாளையம் ,ஓம் சக்தி கோவில் வீதியை சேர்ந்தவர் குமார்.இவரது மனைவி அனிதா ( வயது 42) இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் துய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் 2 – வதாக சின்னத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்..இவர்கள் இருவரும் குடிபழக்கம் உடையவர்கள். இவர் நேற்று அவரது வீட்டில் உள்ள ...
கோவையில் 17 வயது இளைஞரை கடத்தி வந்து திருநங்கையாக மாற்றும் கும்பல், இளைஞரிடமிருந்து ஒன்றைப் பவுன் நகையை பறித்ததால் வாட்ஸ் அப்பில் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த இளைஞர், உடனடியாக இளைஞரை மீட்டு காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது இளம் வாலிபர் ஒருவர் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் மூன்றாம் ...
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்த ரவுடிகளுக்கு இடையான மோதலை அடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி தாதா ரவுடி கும்பலில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தீவிரம். அதன் அடிப்படையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள திரையரங்கில் நடந்த அடிதடி வழக்கில் 30 நபர்களை அடையாளம் கண்ட போலீசார், ஒரே நாளில் 13 ...
சைபர் கிரிமினல்களின் மோசடி நாளுக்கு நாள் வித்தியாச வித்தியாசமாக அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் ரேட்டிங் என்ற பெயரில் வாலிபர் சீட்டிங் செய்யப்பட்டு இருக்கிறார். அவரிடம் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொகையை சைபர் கிரிமினல்கள் நூதன முறையில் அபகரித்திருக்கின்றனர் . கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் வாலிபர் சத்யநாதன். இவர் வாட்ஸ் அப்பிற்கு ...
கல்லூரி மாணவியுடன் நெருக்கமாக இருக்கும் பாதிரியாரின் ஆபாச வீடியோ வைரலாகி வருவதை அடுத்து, இந்த விவகாரத்தில் பாதிரியார் ராஜினாமா செய்து வருவதாக தகவல். இடம் மாற்றம் செய்து பிஷப் அலுவலகம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், விவகாரத்தில் இருந்து தப்பிக்க பாதிரியார் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் பரவுகிறது . கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை அருகே உள்ள ...
கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள எல்ல புதையன் பட்டியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் இசை பூங்குன்றன் (வயது 20) இவர் கோவை ஈச்சனாரி பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் ...
கோவை வடவள்ளி கருப்புசாமி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ராஜா ( வயது 25) கோவை சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் குடும்ப சூழ்நிலையின் காரணமாக பகுதி நேரமாக இருசக்கர வாகன வாடகை (ரேபிடோ) செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஒரு பயணியை தனது ...












