சுருக்கு கம்பி வைத்து: மான் வேட்டை இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகம், காப்புக்காடு, பெத்திக்குட்டை பகுதியில் வனவர் தலைமையில் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்டு வரும் பொழுது நேற்று மாலை அம்மன் புதூர் சராக வனப் பகுதியில் இரண்டு பேர் சுருக்கு கம்பி மூலம் வேட்டையாடபட்ட ...

கோவை சித்தாபுதூர். தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி .இவரது மகள் சவுமியா (வயது 19) நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்கள் சந்துரு (வயது 22 )மூர்த்தி ( வயது 20 )ஆகியோர் வீட்டினுள் புகுந்து சவுமியாவிடம் உன் அண்ணன் சஞ்சய் எங்கே? என்று கேட்டார்களாம் .அதற்கு ...

கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர் எல்.ஜி. நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் .இவரது மனைவி ஆஷா ராணி( வயது 34) ஹோம் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவரதுகணவர் சுரேஷ்குமார் அரபு நாட்டில் வேலை செய்கிறார். இந்த நிலையில் ஆஷா ராணி நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தன் தாயார் ...

கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அசவர் கூறியிருப்பதாவது:- நான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் காய்கறி கடை அமைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். அப்போது சாகர் சிபேட், ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள தெக்கலூர் ,ஓம் ஆதித்யா நகரில் ஆர்.வி.ஸ்டோர் என்ற பெயரில் கடை நடத்தி வருபவர் திலீப் குமார் (வயது 38) இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது கடையில் கஞ்சா சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அமுதா நேற்று அங்கு ...

கோவை .அருகில் உள்ள தெலுங்கு பாளையம் வேடப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சங்கர், இவரது மகன் சுந்தரமூர்த்தி (வயது 24) நகை தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ராஜவீதியில் உள்ள ஒருபேன்சி ஸ்டோரில் வேலை பார்த்து வரும் செல்வபுரத்தை சேர்ந்த திரிஷா என்பவரை காதல் செய்தாராம் .25- 12- 20 22 அன்று திரிஷாவை சென்னைக்கு ...

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோடு, குறும்பர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 38) இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற வெட்டு அருண் என்பவருக்கு பணம் கொடுத்திருந்தாராம். நேற்று பீளமேடு நவ இந்தியா சிக்னல் அருகே கார்த்திகேயன் நின்று கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த அருண் என்ற வெட்டு அருணிடம் பணத்தை திருப்பி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் பிளஸ்-2 வரை படித்து முடித்து விட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் 27 வயது மகனுடன் ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். போலீசாரின் விசாரணையில், ஜமேஷா முபின் கோவையில் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டதும், அதில் சிக்கி அவரே இறந்ததும் தெரியவந்தது. மேலும் இதுபோன்று கோவையில் பல இடங்களில் நாசவேலையை அரங்கேற்ற ...

கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம் பாளையத்தை சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன் (வயது 52). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நான் தனது மகளுக்கு அரசு துறையில் வேலை வாங்குவதற்காக முயற்சி செய்து வந்தேன். அப்போது எனக்கு சரவணகுமார், ஜகவர் பிரசாத், மற்றொரு சரவணகுமார், அன்பு பிரசாத் ஆகியோர் ...