கோவை துடியலூர் அருகே உள்ள வட்டமலை பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பரத் (வயது 24 ) இடிகரை காமராஜ் நகரை சேர்ந்தவர் சபரிநாத் (வயது 18) இவர்கள் இருவரும் நேற்று செங்காளி பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்து சென்றனர். மது வாங்கும்போது இவர்களுக்கும் வட்டமலை பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 25) ...
கோவை சூலூர் பக்கம் உள்ள கலங்கல், தென்றல் நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் .இவரது மனைவி ரத்னா (வயது 42) இவர் நேற்று காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்துவைத்து கட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது உடல் முழுவதையும் மறைத்து பர்தா அணிந்திருந்த ஒருவர் வீட்டினுள் நைசாக புகுந்தார். பீரோவில் இருந்த 2 பவுன் செயினை திருடினார். ...
கோவை பீளமேடு, ஜீவா நகர் 3 -வது வீதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 18 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பல்லடத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...
சண்டிகர்: பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாதம் பேசிய வரும் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்களை நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த வேளையில் அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் சினிமாவை விஞ்சி சேஸ் செய்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் தப்பினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பையும், பஞ்சாப்பில் பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில் அவர் தப்பித்தது ...
மது அருந்து விட்டு ஏற்பட்ட தகராறு: வாலிபரை குத்தி கொலை செய்த நபர் கைது கோவை, வெள்ளலூர் கக்கன் வீதியைக் சேர்ந்த கோபிநாத். மனைவி ஜோதி , மகன் ராஜேஷ்குமார் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வரும் கோபுநாத். அதே பகுதி பெட்ரோல் பங்கில் பணி புரியும் முல்லை நகரை சேர்ந்த ...
இலங்கை தாதா அங்கோட லொக்கா இறந்த வழக்கு விசாரணை முடிந்தது இலங்கை தாதா அங்கோட லொக்கா மாரடைப்பால் தான் இறந்தார் என்று சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அங்கோட லொக்கா என்ற இலங்கை தாதா மீது இலங்கை கொழும்பு நகரில் 8 – க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் குனியமுத்தூர் ...
பூந்தமல்லி : ராமாபுரத்தில் கஞ்சா விற்ற 3 லாரி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். ராமாபுரம் பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் ராமாபுரம் போலீசார் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ராமாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சாக்கு முட்டையுடன் சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 2 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 250 கிராம் வெடி மருந்து , 3 கத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேடசந்தூர் ,ராமநகரை சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 68) இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி மெக்கானிக்காக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் .இவரது வீட்டின் முன் 14 வயது 9 வயது மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அருகில் அழைத்து விஜயகுமார் தனது லுங்கியை கழற்றிவிட்டு நிர்வாணமாக நின்றாராம் .இதை பார்த்த ...













