ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து திருடுபோன நகைகளை ஈஸ்வரி என்பவர் திருடியதை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த புகாரில், ...

கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவரது தந்தை குடிப்பழக்கம் உடையவர் .தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த சிறுமியை ஆசைவாரத்தை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள வெள்ளக்கிணறு, சௌடாம்பிகை நகரை சேர்ந்தவர் ஆனந்தவேல். இவரது மனைவி குஷ்பு ( வயது 30)இவர் நேற்று சைக்கிளில் அங்குள்ள மளிகை கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரை தடுத்து நிறுத்தி முகவரி கேட்பது போல அருகில் சென்றனர். பின்னர் அவர்களில் ...

கோவை சீர நாயக்கன்பாளையம், பாரதியார் விதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வித்யா ( வயது 32) இவர் கோவை சவுரிபாளையம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்த சார்லஸ் (வயது 34) என்பவருக்கு ரூ 5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.கூகுள் பேமூலம் இந்த பணத்தை அனுப்பி வைத்தார்.பணத்தைப் பெற்றுக் கொண்ட சார்லஸ் திரும்ப கொடுக்கவில்லை. ஏமாற்றிவிட்டார் .இது ...

கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது பீர் பாட்ஷா ( வயது 65 )என்ற முதியவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீ மிகவும் அழகாக இருக்கிறாய். என்று தினமும் கூறி வந்ததாக தெரிகிறது. ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் மதுபானங்கள் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பு.புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சத்தியமங்கலம் –  கோவை சாலையில் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் இருந்த ...

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு 03.02.23.ஆம் தேதி மாலை Dear user your ICICI Bank account will be blocked 09.30 pm Today please update your PANCARD immediately clik the link http://bitly.WS/AkwD என வந்த Message-ஐ நம்பி அதிலிருந்த லிங்கை கிளிக் ...

மேற்கு வங்கத்தில் வாங்கிய 500 ரூபாய் கடனைத் திருப்பித் தராதவரை பக்கத்து வீட்டுக்காரர் மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலனியைச் சேர்ந்தவர் பன்மாலி பிரமாணிக்(40). இவர் சில நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபுல்லா ராயிடம் ...

கோவை ஆவாரம்பாளையம் அரசமரம் வீதியை சேர்ந்தவர் முரளி .இவரது மனைவி புனிதா வயது 38.இவரது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் ரு9 ஆயிரம் பணம் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.இதுகுறித்து புனிதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில்கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டுக்கு உறவினர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். அவர்கள் தான் இந்த ...

கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் பள்ளிக்கூடம் அருகே உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 100 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . ...