சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ...
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் செயல்படும், ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இங்கு, மாணவியருக்கு பேராசிரியர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில், விசாரணை குறித்து தமிழக டிஜிபிக்கு அனுப்பி நோட்டீஸை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப் பெற்றது. அதன் பின்னர், கல்லூரியில் திடீர் ...
கோவை பீளமேடு, மல்லி கிருஷ்ணன் வீதியைச் சேர்ந்தவர் கீதா ( வயது 47) இவர் அந்த பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். நேற்று இவரது பியூட்டி பார்லருக்கு 3 பெண்களும் ,ஒரு ஆணும் சென்றனர் . அவரிடம் தங்கள் பியூட்டி பார்லரில் தகாத செயல்கள் நடைபெறுவதாக கூறி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். ...
கோவை ம.ந.க. வீதியில் இந்து முன்னணி, பா.ஜ.க கட்சி பிரமுகர்களின் மகன்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தும் வகுப்பில் பங்கேற்க சென்றனர். அப்போது கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வந்தார். அவர், அந்த சிறுவர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக தெரிகிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
கோவை சூலூர் அருகே உள்ள சந்தமநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் .இவரது மகன் பஞ்சலிங்கம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே கடந்த 22ஆம் தேதி டிப்பர் லாரி நிறுத்துவது தொடர்பாக வாய் தகறாறு ஏற்பட்டது .இது தொடர்பாக ஜெயப்பிரகாஷ் சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் .அதன்பேரில் சுல்தான் ...
கன்னியாகுமரி பகுதியில் பால் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியரின் மகனுக்கு ஆவணியில் மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நான்கு பேர் மீது குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தனர். குமரி மாவட்டம் பேயோடு பகுதியைச் சேர்ந்தவர் ...
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி பேருந்துகள்! விபத்துகளை ஏற்படுத்திய தனியார் பள்ளி பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை! விபத்தில் உயிரிழந்த குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத் தொகையை பெற்று தர வேண்டும். திருப்பூர் மாநகரம் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாக விளங்குகிறது. இங்கு அரசு பள்ளிகளை ...
கோவை சாய்பாபா காலனி சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் நேற்று சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள காமராஜர் வீதியில் ஒரு பேக்கரி அருகே வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கையில் பையுடன் 3 பேர் நடந்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தார் . அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அலங்காரிபாளையம் மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் கல்குவாரியில் செயல்பட்டு வருகிறது. கருமத்தம்பட்டி பகுதியில் சேர்ந்த சசிகுமார் என்பவருக்கு கல்குவாரி சொந்தமானது என கூறப்படுகிறது. இந்த கல்குவாரியில் பாறைகளை தகர்க்க ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் ,மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59) இவர் பொள்ளாச்சி குரும்பபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்தாராம். இவரை பொள்ளாச்சி தாலுகா சப் இன்ஸ்பெக்டர் கணேசன மூர்த்தி நேற்று மாலை கைது செய்தார். இவரிடம் ...













