கோவை ராமநாதபுரம் ,காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42) லாரி டிரைவர் . இவரது மனைவி கவிதா( வயது 35) இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் .கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்திற்கு வந்து குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் கடந்த ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம் டி.பி.எப். ரோடு ‘ராமசாமி லேஅவுட் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 4 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்ததாக சூலூர் அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ...
கோவையில் ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் சத்யபாண்டி என்பவர் துப்பாக்கி சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ரவுடி கும்பல்களின் அட்டகாசத்தை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காமராஜர் புரம் கவுதம் உள்ளிட்ட ஏராளமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில ரவுடிகள் நீதிமன்றத்தில் ...
விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலையில் காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு விஏஓ ஆக இருந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி அன்று பட்டப்பகலில் அலுவலகத்தில் இருந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மணல் கொள்ளை ...
கோவை பீளமேடு பி.ஆர் புரத்தில் லிங்க் டு லிங்க் மார்க்கெட்டிங் என்ற தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான வட்டி, அதிக ஊக்கத் தொகை வழங்குவதாக ஆசை காட்டி பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். ஆனால் உறுதி கூறியபடி வட்டி ஊக்கத் தொகை அசல் ஆகியவற்றை வழங்கவில்லை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை ...
கோவை – பீளமேடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டு பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் தொடந்து நடந்து வந்தது. இது தொடர்பாக காவல் துறையினர் புகார்கள் வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளை ஈடுபட்ட நபர்கள் குறித்து எந்த வித தடயங்களும், அடையாளமும் தெரிய ...
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அருகே இரவில் பூட்டிக் கிடந்த கடைக்குள் புகுந்து ₹600 மதிப்பு உள்ள மாம்பழங்களை திருடிய சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். கேரளாவில் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு வைத்துள்ள போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி அனில்காந்த் உத்தரவிட்டார். ...
சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42). அப்பகுதியில் பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாஜகவில் இணைந்த பிபிஜி சங்கர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்று ...
கோவை இடையர்பாளையம் பிரிவு தடாகம் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மாதவன் ( வயது 23) மெக்கானிக். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த 12 -11- 20 20 ...
கோவை அருகே உள்ள நீலாம்பூர் ,அண்ணா நகரை சேர்ந்தவர் பழனி குமார். அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிவேதா ( வயது 24)இவர் நேற்று கடையில் இருந்தார்.அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அங்கு வந்தனர்.தர்பூசணி வாங்குவது போல விலை கேட்டுக் கொண்டிருந்தனர்.ஒரு தர்பூசணி காட்டி அதை எடுக்குமாறு நிவேதாவிடம் கூறினார்கள்.அவர் ...













