கோவை தெற்கு உக்கடம், ஜி .எம். நகரை சேர்ந்தவர் அப்பாஸ், இவரது மகன் முகமது நவாஸ் (வயது 23 )டி.எம்.இ. படித்தவர் இவர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக கடைவீதி சப் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது அவர் தனது இடது கையை பிளேடால் வெட்டி கொண்டார். ரத்தம் கொட்டியது ...

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி தனிப்படை போலீசார் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாவலராக இருந்த உதவி ஆணையர் கனகராஜ் உள்ளிட்ட பலரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியிருந்தனர். மேலும் கொலை நடந்த கோடநாடு பங்களா, கனகராஜ் உயிரிழந்த இடம், சயான் குடும்பத்தினர் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மற்றும் முருகேசன் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ...

பட்டப்பகலில் தூத்துக்குடியில் வி.ஏ.ஓ. வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலங்களாக தமிழகத்தில் வன்முறையும், அராஜகமும் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் பாலியல் குற்றங்கள் பதிவாகி வருகின்றன. கத்தி, வெடிகுண்டு கலாச்சாரங்கள் பெருகி வருகின்றன. போட்டியும், பொறாமையும், வன்மமும் மக்களின் மனதில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விஏஓ மறைவுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக ...

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக இன்று 11 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.. கடந்த வருடம் டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் சில மர்ம நபர்கள் மனிதக்கழிவுகளை கலந்துவிட்டனர். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த இந்த அதிர்ச்சியான ...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் AK TRADERS யுனிவர் காயின் என்கிற டிஜிட்டல் காயின் நிறுவனத்தைக் கடந்த இரண்டு வருடங்களாக ஓசூர் ராமகிருஷ்ணா நகரில் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் 7,70,000 ரூபாய் டெபாசிட் செய்தால் வாரம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் எனப் பொதுமக்களின் ஆசையைத் தூண்டும் விதமாகக் கவர்ச்சிகரமான விளம்பரங்களை அப்பகுதியில் ...

கோவை சிங்காநல்லூரில் உள்ள நாராயணசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் கோவிந்ராஜ். இவரது மகன் ஜெபராஜ் (வயது 35) இவர் கடந்த 23ஆம் தேதி (ஞாயிறு) வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்திற்கு சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம், அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 55) இவர் நேற்று அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் செயினை பறித்துவிட்டு ...

கோவை மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு மேலாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் நேற்று கணபதி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பழக்கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு 15 வயதுக்குட்பட்ட சிறுவனை வேலைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக வியாபாரி பூபதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே ...

கோவை பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி. 2-வது வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 38) இவர் தெலுங்கு வீதியில் நகைபட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்காளத்தை சேர்ந்த கார்த்திக் என்ற ராஜ ருகிதாஸ் (வயது 34) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் நகை பட்டறை அருகே அறை ...