கோவையில் தாய் வீட்டில் 27 பவுன் நகை திருடிய மகன் கைது ..! கோவை சாய்பாபா காலனி, பக்கமுள்ள வேலாண்டிபாளையம், டாக்டர். ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 50) சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் ( வயது 29) ஐடி கம்பெனியில் ஊழியராக வேலை ...
கோவையில் 2 வீடுகளில் 20 பவுன் நகை-பணம் திருட்டு ..! கோவை குனியமுத்தூர், கிருஷ்ணசாமி நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவிலே வைத்துவிட்டு தூங்கசென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 11 பவுன் நகைகள், ரூ10 ...
சிறுவனிடம் பணம் பறித்த திருநங்கை கைது..! கோவை திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,பணிக்கம் பட்டி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சபரீஷ் (வயது 16)இவர் நேற்று மோட்டார் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு வந்தார். டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் நடந்து செல்லும் போது அங்கு வந்த ஒரு திருநங்கை இவரை மிரட்டி ...
கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா சாக்லேட் பறிமுதல் .. ஒருவர் கைது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு .உதவி ஆய்வாளர மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமானகரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை ...
திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் 35000 லட்டுகளைத் திருடி அதிக விலைக்கு விற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே இதைப் பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு ...
இலங்கை கடல் பகுதியில் ரூபாய் 250 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை டோன்ட்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த மீன்பிடி படகை கடற்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 111 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களும், ...
கோவை குனியமுத்தூர் அபிராமி நகரை சேர்ந்தவர் ராஜகுரு ( வயது 37) விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்த வந்த 5 ஆடுகளை காணவில்லை..யாரோ இரவில் திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ராஜவேல் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 56) கூலி தொழிலாளி .இவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் துணித் துவைத்து காயப்போடுவதை மாடியில் நின்று வீடியோ எடுத்தாராம். அதை அந்தப் பெண்ணின் மருமகன் தினேஷ்குமார் ( வயது 30) மற்றும் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை ராசிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலசுப்பிரமணியன் ( வயது 24) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது சமூக நலத்துறை அதிகாரி ...
கோவை – அவினாசி ரோடு நீலாம்பூர் பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் “மெத்தம்பேட்டமின் ” எனும் உயர்ரக போதைப்பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை ...












