ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஆர்.என்.புதூரில் பாவா கிளினிக் என்ற பெயரில் கடந்த சில ஆண்டுகளாக கிளினிக் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளினிக் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குநர் அம்பிகாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து இணை இயக்குநர் அம்பிகா தலைமையிலான மருத்துவத்துறையினர் ஆர்.என்.புதூரில் உள்ள சம்மந்தப்பட்ட ...
கோவை ஜி.வி. ரெசிடென்சி அருகே நடைப்பயிற்சி செய்த.கவுசல்யா( வயது 38 )என்ற பெண்ணிடம் காரில் வந்து நகை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது..இது வீடியோவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது..இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கொள்ளை கும்பலை பிடிக்க 3தனிப்படை அமைக்கப்பட்டது..இவர்கள்அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து, ...
கோவை மாவட்டம் கணியூர்- மாதப்பூர் ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,பைக்கும் பறிமுதல் செயப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் ...
கோவை சிவானந்தா காலனி, மாஸ்த்தி அம்மன் லேஅவுட் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் கவுதம் ( வயது 19) இவர் மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தங்கியுள்ளார். அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே கஞ்சா செடி பயிரிட்டு இருந்தாராம். இதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.. ...
கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர் . இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை தட்டி தங்கிய கல்லூரி மாணவர்களை அழைத்தனர். மாணவர்கள் கதவை திறந்தவுடன், கதவுக்கு வெளியில் காத்து இருந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி வீட்டுக்குள் ...
கோவை : விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர் .இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா ?என்பதை கண்டறிய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இது குறித்து,கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ...
கோவை பீளமேடு,ஹட்கோ பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார். டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கவுசல்யா ( வயது 38 ) கணவருடன், தினமும் காலை ,மாலை நேரத்தில் அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . இந்த நிலையில் நேற்று பணி காரணமாக அவரது கணவர் நடை பயிற்சிக்கு வரவில்லை . இதனால் கவுசல்யா மட்டும் ...
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் . இவரது மகன் பிரசாந்த் (வயது 22) கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள அலங்கார மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது பிரசாந்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாந்த் நேற்று அங்குள்ள சிறு காளியம்மன் கோவில் ...
கோவை பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகாசபா தென் பாரத ஒருங்கிணைப்பாளர் கே சுபாஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் காவலாளி கதிர்வேல்( 68 )பணியில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சிலர் வீட்டின் முன்பு வந்துள்ளனர்.இது பற்றி காவலாளி விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் ...
கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை வியாபாரம் செய்து வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று காணாமல் போனது .இது குறித்து வியாபாரி பொன்முருகன் ஆர். எஸ். ...













