கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா கஞ்சா சாக்லேட் பறிமுதல் .. ஒருவர் கைது கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு .உதவி ஆய்வாளர மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமானகரட்டுமேடு பகுதியில் வாகன சோதனை ...
திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் 35000 லட்டுகளைத் திருடி அதிக விலைக்கு விற்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சாமி தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த பக்தர்கள் லட்டு பிரசாதத்துக்காக அங்குள்ள கவுண்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். எனவே இதைப் பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு ...
இலங்கை கடல் பகுதியில் ரூபாய் 250 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை டோன்ட்ராவை சுற்றியுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த மீன்பிடி படகை கடற்படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 111 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களும், ...
கோவை குனியமுத்தூர் அபிராமி நகரை சேர்ந்தவர் ராஜகுரு ( வயது 37) விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்த வந்த 5 ஆடுகளை காணவில்லை..யாரோ இரவில் திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும்.இது குறித்து ராஜவேல் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி, பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ராமன் .இவரது மகன் ராஜேந்திரன் ( வயது 56) கூலி தொழிலாளி .இவர் பக்கத்து வீட்டு பெண் ஒருவர் துணித் துவைத்து காயப்போடுவதை மாடியில் நின்று வீடியோ எடுத்தாராம். அதை அந்தப் பெண்ணின் மருமகன் தினேஷ்குமார் ( வயது 30) மற்றும் ...
கோவை சூலூர் பக்கம் உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை ராசிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலசுப்பிரமணியன் ( வயது 24) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது சமூக நலத்துறை அதிகாரி ...
கோவை – அவினாசி ரோடு நீலாம்பூர் பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் “மெத்தம்பேட்டமின் ” எனும் உயர்ரக போதைப்பொருளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 பேரை ...
கோவை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி ,அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வானமா மலை. இவரது மகன் முத்தையா ( வயது 33) இவர் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் முன் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது ஏற்கனவே சூலூர், நாங்குநேரி, பல்லடம் ஆகிய ...
கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஆனந்தா நகரை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி உஷாராணி (வயது 55) அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சரவணம்பட்டி,ஜனதா நகர் – சக்தி நகர் ரோட்டில் உள்ள ” பிளையிங் பட்டர்பிளை ” ஸ்கூல் அருகே நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக இரு சக்கர ...
கோவை மே 19 தமிழ்நாட்டில் உள்ள சிம்கார்டுகள் யார் பெயரில் உள்ளது? ஒரே நபரின் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன. என்பதை கண்டறிய மத்திய தொலைதொடர்பு துறை தனியாக சாப்ட்வேர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் அந்த சாப்ட்வேர்களை பயன்படுத்தி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது தமிழ்நாட்டில் மட்டும் ஒரே நபரின் பெயரில் பல்வேறு சிம் கார்டுகள் ...












