ரோட்டில் நடந்து சென்ற மாணவி கன்னத்தில் பிறந்த நாள் கேக் தடவிய 4வாலிபர்கள் கைது. கோவை மே 25 கோவை குனியமுத்தூர் .பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் கீர்த்தனா ( வயது 15 )பள்ளிக்கூட மாணவி,இவர் நேற்று அங்குள்ள ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ளபழனி ஆண்டவர் கோவில் அருகே நடந்து ...

கோவை மாநகராட்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.ஐ.) உரிய தகவல்கள் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் ...

சென்னை போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பதற்கும் மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவதற்கும் தொடர்ந்து வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாகனத்தணிக்கை, அபராதம் விதிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் அதிக அளவில் சாலை விதிமீறல்கள் ஈடுபடுதல் தொடர்பாக புகார்கள் சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு வர தொடங்கியுள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களுக்கு ...

கோவை சாய்பாபா காலனி பக்கம் உள்ள வேளாண்டிபாளையம் கட்டபொம்மன் வீதியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (வயது 55) வியாபாரி.நேற்று முன் தினம் இரவில் வீட்டின் முதல் மாடியில் குடும்பத்துடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரோ மாடியில் ஓடுவது போன்று சத்தம் கேட்டது. ‘அவர் எழுந்து பார்த்த போது வீட்டில் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. ...

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அருள்மிகு அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது.இது புகழ்மிக்க பழங்காலத்து கோவிலாகும்.இன்று அதிகாலையில் ஒரு மர்ம ஆசாமி கோவிலில் புகுந்து அங்கிருந்த சாமி சிலைகளை சேதப்படுத்திவிட்டு வெளியே ஓடி வந்தார்.அவரை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் துரத்தி பிடித்து அவிநாசி போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் சரவணகுமார் ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் டி.வி.எஸ். நகர் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது68) வீரபாண்டி பிரிவில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது சூளையில் இருந்த 60 கிலோ இரும்பு பிளேட்டை யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து நரசிம்மன் தடாகம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தினர். விசாரணையில் வீரபாண்டி அய்யாச்சாமி கோவில் ...

நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை : 5 பேர் கைது – 8 பேருக்கு வலைவீச்சு.!! மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பானடிபகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் பாபி கார்த்திக். இவர் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த ராமர்பாண்டியன்  மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து பாபி கார்த்திக்கிடம் தகராறு ...

கோல்பரா(அஸ்ஸாம்): அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ஏராளமான இருமல் மருந்து பாட்டில்களை மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கோல்பாரா மாவட்டத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் அனுராக் சர்மா கூறியதாவது: அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் இருமல் மருந்து ...

தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியது. இது குறித்து வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில், சயனைடு கலந்த மதுவை அருந்தியதால் இருவரும் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இச்சம்பவத்தில் பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் ஆகியோரை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் பக்கமுள்ள மயிலாடுதுறை பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆழியார் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் ரவி அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சேர்த்துமடை சரவணன் ( 39 ) அங்கலக்குறிச்சி தமிழரசன் ( 24 )கோட்டூர் கருணைவேல் ...