கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்டு குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று கோவையில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள் . உக்கடம் போலீசார் அங்குள்ள ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு கடையில் சோதனை நடத்திய போது குட்கா இருந்தது ...
கோவை ஒண்டிபுதூர், கிருஷ்ண நாயுடு வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63) ஓய்வு பெற்ற மில் தொழிலாளி . இவர் நேற்று சிங்காநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைத்திருந்தார்.பின்னர் திருச்சி ரோட்டில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார். திரும்பி ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (29). இவர் மீது, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட போலீசாரால் காசி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நடூர் ஏ.டி. காலனியை சேர்ந்த அபிஷேக் (வயது 26) என்பவர் பணிபுரிந்து வந்தார் .இவர் போலி ஆவணம் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்து தலைமை வசூல் மேலாளர் ரமேஷ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய ...
கோவை ரத்தினபுரி ஜீவானந்தம் ரோட்டை சேர்ந்தவர் சீமான் (வயது 48) கேட்டரிங் வேலை செய்து வந்தார். இவர் காந்திபுரம் சித்தாபுதூரில் ஒரு சீட்டு கம்பெனியில் மாதம ரூ 10 ஆயிரம் செலுத்தி வந்தார்.ரூ 2 லட்சம் செலுத்திய பிறகும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த நிறுவனத்தை ...
கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகன் தீபன் சக்கரவர்த்தி ( வயது 29) இவர் நேற்று கோவை பீளமேட்டில் உள்ள ஒரு ஆடிட்டோரியம் கார் பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது காரின் வலதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த 2 செல்போன்களை காணவில்லை. யாரோ ...
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( வயது 41) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவியும் வேலை செய்து வருகிறார். நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது யாரோ வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துபீரோவை திறந்து அதில் இருந்த ...
கோவை ராமநாதபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் கனகராஜ் ( வயது 76) கடந்த 17-8- 20 20 அன்று இவரது கடைக்கு மோர் மிளகாய் வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி சென்றார். அப்போது கனகராஜ் அந்த சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் செரையாம்பாளையத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் பாலசுப்பிரமணியன் ( வயது 24)என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது . இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்று ...
கோவை: ரஷ்யாவை சேர்ந்தவர் பெர்லின் ஷெரில் ( வயது 38 )இவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார் .இந்த நிலையில் போலீசார் அவரை விசாரணைக்காக ஆஜர்படுத்த கோவையில் உள்ள நீதிமன்றத்திற்கு நேற்று காலை அழைத்து வந்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி இருந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் அவர் ...













