திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் 55 நாட்டு வெடிகுண்டு வைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஜெய்சங்கர் என்ற நபரை கைது செய்துள்ளனர் சாத்தனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் அதிக அளவில் வனவிலங்குகளை வேட்டையாடப்பட்டு வருவதாக வனச்சரக அலுவலர் சீனுவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ரோந்து ...
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார்.அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் சாலமோன். இவர்கள் இருவரும் நேற்று செல்வபுரம் 60 அடி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது இந்திரா நகரை சேர்ந்த அபி ரகுமான் (வயது 38) என்பவர் அங்கு நின்று கொண்டு தகராறு செய்தார். ...
கோவை கரும்புக்கடை, புது காலனி, சாரமேடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஹரிஷ் ( வயது 25)நகைத் தொழில் செய்து வருகிறார்.இவர்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவஹருல்லா எம்எல்ஏ குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினாராம்.இதுகுறித்து தமு.மு .க ஐ.டி .பிரிவு செயலாளர் ஜாபர் அகமது கரும்புக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் முகம்மது அரிஸ் ...
கோவை ஒண்டி புதூர், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஜெயலட்சுமி ( வயது 28 இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு கணவருடன் வெளியே சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் பால்ராஜ் அவருக்கு போன் செய்து உங்கள் வீட்டில் அருகே ...
கோவை பீளமேட்டில் “லோட்டஸ் விஷன் ரிசர்ச்” என்று டிரஸ்ட் சார்பில் ஒரு கல்லூரி செயல்பட்டு வருகிறது .இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு பியாரி (வயது 45) என்பவர் முதல்வராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இங்கு படித்தவரும் மாணவ- மாணவிகள் கல்வி கட்டணம் செலுத்தும்போது கல்லூரி முதல்வரும் ஊழியர் ஜாய்ஸ் ...
பெண் பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கம்… கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பேருந்தை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா (வயது 24) என்ற இளம்பெண் ஓட்டி வந்தார். தமிழகத்தில் தனியார் பேருந்தை ...
கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (57) .இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் குனியமுத்தூர் பகுதியில் உள்ளது. இக்கரை போலுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கிற சிவானந்தம் கடன் வசதி செய்து தருவதாக கூறினார் . நிலத்திற்கு கடன் வாங்கி தருவதாக கூறி சக்திவேல் மற்றும் கனகராஜ் பெயரில் சிவானந்தம் மோசடியாக பதிவு செய்தார். ...
திண்டுக்கல் ஆர்.எம் புரம் முதலாவது தெருவில் உள்ள திண்டுக்கல் மாநகராட்சிகள் ஆணையர் மகேஸ்வரி வீட்டில் காலை முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் ஆணையாக பணியாற்றியபோது இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையர் மகேஸ்வரி பதவி ஏற்று மூன்று மாதங்களில் ...
சென்னை: 2015-2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. ஆர்.டி.ஐ மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலருக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் 5 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடி ...
ஹோண்டுராஸின் பெண்களுக்கான சிறையில் கலவரம் வெடித்ததில், 41 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் பெண்களுக்கான ஒரே சிறையில், கலவரம் ஏற்பட்டதில் 41 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது நாட்டின் சிக்கலான சிறை அமைப்பில் நடந்த வன்முறை வெடிப்புகளில் ஒன்றாகும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞர் அலுவலக ...













