கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சியில் தங்கராஜ் என்பவர் கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகரில் 10 வீடுகளுக்கான கட்டிடம் கட்டியதில் நகராட்சியில் கட்டிட அனுமதி பெறாமல் படிவம் 7 ஐ. போலியாக தயாரித்து எலச்சிபாளையம் மின்சார வாரிய அலுவலகத்தில் கொடுத்து மின் இணைப்புகள் பெற்றது தெரிய வந்தது. இது குறித்து கருமத்தம்பட்டி நகராட்சி ஆணையர் முத்துசாமி கருமத்தம்பட்டி போலீசில் ...

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே ரூ.11லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 1டன் எடையுள்ள போதை பொருட்கள் சிக்கியது. போதை பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் மகேஷ் குமாரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜம்மா நகரை சேர்ந்தவர் சத்தியதேவ் இவரது மனைவி லட்சுமி பிரபா ( வயது 36) இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர், மணியம் காளியப்பா வீதியை சேர்ந்தவர் காந்தி பிரதாபன் .இவரது மகள் மதுமிதா (வயது 36)இவரது கணவர் பெயர் லஜபதி,இவர் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து பெறாமல் மதுமிதாவை 4-வது திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் லஜபதி தனது மனைவி மதுமிதாவிடம் பெற்றோர் வீட்டில் ...

கோவை சுங்கம்- உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சாந்தி சண்முகம் (வயது 58 )இவர் நேற்று மாலை 4-30 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு தனது மகன் வீட்டுக்குச் சென்று இருந்தார்.இரவு 8- 15 மணிக்கு வீடு திரும்பினார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ...

கோவை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைசேர்ந்தவர் 17 வயது மாணவன். இவர் டிப்ளமோ 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .இவருக்கும் சூலூர் பக்கம் உள்ள சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளிக்கூட மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்தனர் .அப்போது அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றியதாக தெரிகிறது. இந்த ...

கோவை அருகே உள்ள இருகூர் ,கல்யாண கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி சுகுணா( வயது 39 )இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார் .பகல் 11 மணி அளவில் 3ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுகுணாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். ...

கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை செக் போஸ்ட் பகுதியில் தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார். அப்போது 2 பேர் கையில் பையுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் பையை கிழே போட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அந்தப் பையில் 20 கிலோ கஞ்சா இருந்தது ...

கோவை சுந்தராபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள இந்திரா நகர் மாரியம்மன் கோவில் பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவர்களிடம் 110 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேரும் கைது ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பழைய புதூரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36 )இவர் 2012 ஆம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்..இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார். ...