கோவை: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் குல்ஷான் அகமது (வயது 23) இவர் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கியிருந்து 3 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் அது காதலாக மாறியது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர்கண்டித்தனர்.இது பற்றி சிறுமி காதலனிடம் கூறியுள்ளார். குல்ஷான் ...
மாற்று மதம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமாக இருப்பவர் கனல் கண்ணன். சில திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். கடந்த மாதம் 18ஆம் ...
சென்னை: மின்வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மின்மாற்றி வாங்கியதில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாகவும், ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதியில் ஈடுபட்டதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. இதற்கு மின்வாரியம் அளித்த விளக்கத்தில், ‘2011 முதல் ஒப்பந்த நிறுவனங்கள் ...
கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்ப செட்டியார் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 54) பாமக பிரமுகர். இவர் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்துவிட்டு தனது காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்., திருச்சி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே கார் வந்தபோது சரக்கு ஆட்டோ இவரது கார் மீது ...
கோவை சிட்கோ எல்.ஐ.சி காலனி 3 -வது வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ சுப்ரமணியம் இவரது வீட்டில் பின்புறம் 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தது .அதை நேற்று இரவு யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர்.இது 10 உயரம் கொண்டதாகும். இது குறித்து ஸ்ரீ சுப்பிரமணியம் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியில் கடந்த சில மாதங்களாக ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடமும், வாகனங்களில் செல்லும் பெண்களிடமும் நகை பறிப்பு சம்பவம் சங்கிலி தொடர் போல நடந்து வந்தது. இதை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன்,வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ...
கோவை ஜூலை 10 ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகேஷ் ஜெயின் ( வயது 41 ) தங்க நகை வியாபாரி.இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தார். சொக்கம்புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கோவை இடையர் வீதியில்நகை பட்டறை நடத்தி வரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சேக் சலாம் அலி ஜமேதார் ( ...
கடலூர்: திமுக எம்.எல்.ஏ ஐயப்பன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகளை காவல்துறை அமைத்து இருக்கிறது. கடலூர் மாவட்டம் நல்லாத்தூரில் திமுக நிர்வாகி மணிவண்ணன் என்பவரது மகளின் மஞ்சள் நீராட்டு விழா அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உறவினர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் இந்த ...
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய தேசிய பறவை மயில்: வனத் துறையிடம் தகவல் கொடுத்தும் அலட்சியம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு கோவை, குனியமுத்தூர் நேரு கல்லூரி அருகே மின்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தேசிய பறவை மயில் தூக்கி வீசப்பட்டு பறக்க முடியாமல் உயிருக்கு போராடி தவித்து கொண்டு இருந்தது உள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை ...
புஷ்பா’ திரைப்படம் பாணியில் சரக்கு வாகனத்தில் ரகசிய இடம் அமைத்து, குட்கா கடத்தி வந்தவர்களை விருதுநகர் மாவட்ட போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். இது குறித்து, போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த அழகாபுரியில் காவல்துறையின் சோதனைச்சாவடி இருக்கிறது. இந்த வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. இந்த நிலையில், போலீஸுக்கு வரும் ரகசியத் தகவலின் அடிப்படையில் ...













