கோவை :ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம், பாரதி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் ஸ்ரீஹரினி (வயது 19) இவர் கோவை சுங்கம பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சுங்கம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ...
கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் மைல்கல் பஸ் ஸ்டாப் அருகே ஒரு பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினர் .அங்கு தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக பாஸ்கரன் ( வயது 52) கைது செய்யப்பட்டார். இதே போல குளத்துப்பாளையம் பகுதி உள்ள ஒரு மளிகை கடையில் நடந்த சோதனையில் குட்கா ...
கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் ...
கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான முகமது இத்ரீஸ், ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்து உள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 – ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்து. இதற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை ...
கோவை பக்கம் உள்ள ஆலாந்துறை பகுதியில் நொய்யல் ஆற்று படுகையில் அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுப்பதாக ஆலாந்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 3 பேர் மணல் திருடி கொண்டிருந்தது ...
கோவை அருகில் உள்ள குனியமுத்தூரில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருபவர் சோமசுந்தரம் (வயது 62)நேற்று முன்தினம் நள்ளிரவில் 5 ஆசாமிகள் இவரது வீட்டினுள் புகுந்து அவரை கத்தியால் குத்தி அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை திருடி சென்று விட்டனர்.பணத் தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த மருந்து கடை அதிபர் சோமசுந்தரம் அங்குள்ள தனியார் ...
கோவை ரத்தினபுரி பெரியார் நகர் பக்கம் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கோகிலா ( வயது 35) இவர் நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். 11 மணி அளவில் பக்கத்து வீட்டில் வசிக்கும் கவிதா என்பவர் கோகிலாவுக்கு போன் செய்து அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக ...
கோவை :கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 54) இவர் செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் தங்கி இருந்து இன்டீரியர் டிசைனர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2022 ஆம் ஆண்டு செல்வபுரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் அறிமுகமானார்.இவர் ரதீஷ்குமாரை கேரள மாநிலம் திருச்சூர் பக்கம் உள்ள அம்பாலுரை சேர்ந்த ஜோபி (வயது 44) என்ற நகை ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மேட்டுப்பாளையம் ரோடு எம்ஜிஆர் மார்க்கெட் பின்புறம் சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இது தொடர்பாக திருவாரூர் ...
கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடை வீதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் ( வயது 30) அந்த பகுதியில் உள்ள ஒரு பவுண்டரியில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலையில் இவர் வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்த 2 பேர் ...













